tag:blogger.com,1999:blog-8019929644779594835.post1029498261167553077..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: குழந்தைகள்... கோப்பைகள்...M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-29654854377597365272010-07-05T06:44:31.576+03:002010-07-05T06:44:31.576+03:00அன்பின் நண்பர்கள்
# இன்பக் கவி
# உழவன்
# பா.ராஜார...அன்பின் நண்பர்கள்<br /><br /># இன்பக் கவி<br /># உழவன்<br /># பா.ராஜாராம்<br /># சேரல்<br /># ராமலக்ஷ்மி<br /># யாத்ரா<br /># D.R.அஷோக்<br /><br />உங்கள் அன்பான வாழ்த்துக்களில் மகிழ்கிறேன். மிகவும் நன்றி அன்பு நண்பர்களே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-16903116527048656422010-06-22T08:35:04.375+03:002010-06-22T08:35:04.375+03:00வாழ்த்துகள் :)வாழ்த்துகள் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-62897808883992288902010-06-21T22:21:55.568+03:002010-06-21T22:21:55.568+03:00வாழ்த்துகள் ரிஷான்.வாழ்த்துகள் ரிஷான்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-20086315696243290732010-06-21T17:33:34.133+03:002010-06-21T17:33:34.133+03:00வாழ்த்துக்கள் ரிஷான்:)!வாழ்த்துக்கள் ரிஷான்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-58562920458704756312010-06-21T15:00:41.217+03:002010-06-21T15:00:41.217+03:00வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்!
-ப்...வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்!<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-21873625209527493962010-06-21T12:32:23.306+03:002010-06-21T12:32:23.306+03:00வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரிஷான்! :-)வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரிஷான்! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-49342010056208675432010-06-21T10:00:19.716+03:002010-06-21T10:00:19.716+03:00பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!
அன்புடன்
உழவன்பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!<br /><br />அன்புடன்<br />உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-81856372534046414832010-01-23T18:22:37.179+03:002010-01-23T18:22:37.179+03:00குழந்தைகள் கற்பூரம் போல சட்டேன்று பற்றி கொள்ளும் அ...குழந்தைகள் கற்பூரம் போல சட்டேன்று பற்றி கொள்ளும் அறிவாற்றல் படைத்தவர்கள்<br />சில காப்பகங்களில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாது..<br />சிறு வயதில் சில நினைவுகள் மாறாமல் இருக்கும்...<br />நன்றாக இருக்கு உங்கள் கவிதை வாழ்த்துக்கள்இன்பக்கவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-23017558241687183252010-01-20T08:42:49.420+03:002010-01-20T08:42:49.420+03:00அன்பின் சிவா.ஜி,
//விஷ வார்த்தைகள் கோப்பையில் கொட...அன்பின் சிவா.ஜி,<br /><br />//விஷ வார்த்தைகள் கோப்பையில் கொடுக்கப்பட்டக் குழந்தை...<br /><br />தான் செய்வதின் தாக்கம் அறியா காப்பக பொறுப்பாளர்...<br /><br />எதிர்கால தூண்கள் இற்றுப்போவதற்கான செல்களாய் சொல்கள்.<br /><br />அழகான கவிதை ரிஷான். போட்டியிலும் வெற்றிபெற வாழத்துகள். //<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-54995130919306758522010-01-20T08:41:53.132+03:002010-01-20T08:41:53.132+03:00அன்பின் பாரதி,
//மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக...அன்பின் பாரதி,<br /><br />//மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக்கிறது நண்பரே...!! //<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-36263266773549839322010-01-20T08:40:59.059+03:002010-01-20T08:40:59.059+03:00விஷ வார்த்தைகள் கோப்பையில் கொடுக்கப்பட்டக் குழந்தை...விஷ வார்த்தைகள் கோப்பையில் கொடுக்கப்பட்டக் குழந்தை...<br /><br />தான் செய்வதின் தாக்கம் அறியா காப்பக பொறுப்பாளர்...<br /><br />எதிர்கால தூண்கள் இற்றுப்போவதற்கான செல்களாய் சொல்கள்.<br /><br />அழகான கவிதை ரிஷான். போட்டியிலும் வெற்றிபெற வாழத்துகள்.சிவா.ஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-81053226939532620722010-01-15T19:54:49.339+03:002010-01-15T19:54:49.339+03:00மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக்கிறது நண்பரே...!!...மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக்கிறது நண்பரே...!!பாரதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-13384368547623599652010-01-15T18:04:55.808+03:002010-01-15T18:04:55.808+03:00அன்பின் பா.ராஜேஷ்,
//நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப...அன்பின் பா.ராஜேஷ்,<br /><br />//நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வேறு, பாதுகாப்பவர்கள் வளர்ப்பதில்லை... //<br /><br />நிச்சயமாக நண்பரே.<br />கருத்துக்கு நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-26758425448105906812010-01-15T17:56:54.542+03:002010-01-15T17:56:54.542+03:00அன்பின் சக்தியின் மனம்,
//இனிய பொங்கல் திருநாள் வ...அன்பின் சக்தியின் மனம்,<br /><br />//இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்//<br /><br />வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-42445118223467568042010-01-15T17:53:53.342+03:002010-01-15T17:53:53.342+03:00அன்பின் பத்மா அம்மா,
//muthal paadam kalanga vaik...அன்பின் பத்மா அம்மா,<br /><br />//muthal paadam kalanga vaikirathu..ingu illaavittal engeyavathu katru kollum..kalathin kolamithu..<br />velaiku sellum thaaimarin vayitrai kallakkum kavithai ithu..<br />all the best rishan//<br /><br />:)<br />நீண்ட நாட்களின் பின்னரான உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-91187278962965631212010-01-15T17:48:34.322+03:002010-01-15T17:48:34.322+03:00அன்பின் சுகந்தப்ரீதன்,
//நம் கடமையை மற்றவர்கள் பொ...அன்பின் சுகந்தப்ரீதன்,<br /><br />//நம் கடமையை மற்றவர்கள் பொறுப்பில் விடும்போது அவர்கள் மட்டும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?!<br /><br />அவர்களுக்கு தேவை பொருள்.. பொறுப்பல்ல..!! இது இக்கவிதையில் வருபவரை போன்றவர்களுக்குதான்.. எல்லா காப்பாளர்களுக்கும் பொருந்தாது..!!<br /><br />நல்லதொரு கவிதை ஷெரீப்..!! வாழ்த்துக்கள்..!! //<br /><br />கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-9140802939251448562010-01-15T17:46:02.497+03:002010-01-15T17:46:02.497+03:00நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வ...நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வேறு, பாதுகாப்பவர்கள் வளர்ப்பதில்லை...பா.ராஜேஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-39224428486881413712010-01-15T06:51:38.992+03:002010-01-15T06:51:38.992+03:00இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற...இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-89629962916887089532010-01-13T20:46:18.435+03:002010-01-13T20:46:18.435+03:00muthal paadam kalanga vaikirathu..ingu illaavittal...muthal paadam kalanga vaikirathu..ingu illaavittal engeyavathu katru kollum..kalathin kolamithu..<br />velaiku sellum thaaimarin vayitrai kallakkum kavithai ithu..<br />all the best rishan<br />padmaபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-67403382660228481852010-01-13T16:29:31.257+03:002010-01-13T16:29:31.257+03:00நம் கடமையை மற்றவர்கள் பொறுப்பில் விடும்போது அவர்கள...நம் கடமையை மற்றவர்கள் பொறுப்பில் விடும்போது அவர்கள் மட்டும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?!<br /><br />அவர்களுக்கு தேவை பொருள்.. பொறுப்பல்ல..!! இது இக்கவிதையில் வருபவரை போன்றவர்களுக்குதான்.. எல்லா காப்பாளர்களுக்கும் பொருந்தாது..!!<br /><br />நல்லதொரு கவிதை ஷெரீப்..!! வாழ்த்துக்கள்..!!சுகந்தப்ரீதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-61259992426672764112010-01-13T10:30:58.702+03:002010-01-13T10:30:58.702+03:00அன்பின் புதுவைப் பிரபா,
//அன்பரே. . .
செறிவான கவி...அன்பின் புதுவைப் பிரபா,<br /><br />//அன்பரே. . .<br />செறிவான கவிதை.<br />வெற்றி பெற வாழ்த்துக்கள்.//<br /><br />உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-64657961213657080592010-01-13T10:29:52.508+03:002010-01-13T10:29:52.508+03:00அன்பின் தேனம்மை லக்ஷ்மணன்,
//மிக அருமை வெற்றிபெற ...அன்பின் தேனம்மை லக்ஷ்மணன்,<br /><br />//மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்//<br /><br />உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-63999843269597764472010-01-13T10:28:45.246+03:002010-01-13T10:28:45.246+03:00அன்பின் நவாஸுதீன்,
//ரொம்ப நல்லா இருக்குங்க ரிஷான...அன்பின் நவாஸுதீன்,<br /><br />//ரொம்ப நல்லா இருக்குங்க ரிஷான். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்னு சொல்லத் தோனுது.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-33550030871430359432010-01-13T10:27:34.660+03:002010-01-13T10:27:34.660+03:00அன்பின் அவனி அரவிந்தன்,
//கணவன், மனைவி இருவரும் வ...அன்பின் அவனி அரவிந்தன்,<br /><br />//கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சமூகத்தினர் அவசியம் படிக்க வேண்டிய கவிதை. மிக அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !//<br /><br />உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-60674140069725487282010-01-13T10:26:05.986+03:002010-01-13T10:26:05.986+03:00அன்பின் சுபலலிதா,
//பதினேழு வரித் திருக்குறளாக என...அன்பின் சுபலலிதா,<br /><br />//பதினேழு வரித் திருக்குறளாக எனக்கு தெரிந்தது தங்களது கவிதை ....//<br /><br />:)<br />உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com