tag:blogger.com,1999:blog-8019929644779594835.post3201011908882492854..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: ஒரு தேவதையும் சில சாத்தான்களும்..!M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-26651955020168315682009-02-04T20:31:00.000+03:002009-02-04T20:31:00.000+03:00HiWe have just added your blog link to Tamil Blogs...Hi<BR/><BR/>We have just added your blog link to Tamil Blogs Directory - <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">www.valaipookkal.com. </A><BR/><BR/>Please check your blog post link <B> <A HREF="http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--" REL="nofollow">here</A></B><BR/><BR/>If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.<BR/><BR/>Sincerely Yours<BR/><BR/>Valaipookkal TeamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-73363157950729514482008-07-31T12:04:00.000+03:002008-07-31T12:04:00.000+03:00அன்பின் சரவணகுமார்,உங்கள் கருத்து என்னை மகிழ்விக்க...அன்பின் சரவணகுமார்,<BR/><BR/>உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5762616172504694542008-07-24T01:56:00.000+03:002008-07-24T01:56:00.000+03:00எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கவிதையிது..:):)எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கவிதையிது..<BR/><BR/>:)<BR/>:)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-52758624238111684722008-06-09T08:27:00.000+03:002008-06-09T08:27:00.000+03:00அன்பின் நட்சத்திரா,//இந்த கவிதை எனக்கே எனக்காக எழு...அன்பின் நட்சத்திரா,<BR/><BR/>//இந்த கவிதை எனக்கே எனக்காக எழுதியதுப்போல் இருக்கு....<BR/>உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் துவண்டு கிடந்த என்னுள்ளத்துக்கு அருமருந்து....என் சந்தோஷ நாட்களில் நிச்சயம் நான் நினைக்கும் இரண்டாவது நபர் (முதல் நபர் இறைவன்) நீயாகத்தான் இருப்பாய் என் தம்பியான தோழா....//<BR/><BR/>உங்கள் சந்தோஷ நாட்கள் உங்களுடனேயே இனித் தொடர்ந்து வரும்..அப்படியே நானும்.. :)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46753140459142529212008-06-05T12:43:00.000+03:002008-06-05T12:43:00.000+03:00ரிஷிஇந்த கவிதை எனக்கே எனக்காக எழுதியதுப்போல் இருக்...ரிஷி<BR/><BR/>இந்த கவிதை எனக்கே எனக்காக எழுதியதுப்போல் இருக்கு....<BR/>உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் துவண்டு கிடந்த என்னுள்ளத்துக்கு அருமருந்து....என் சந்தோஷ நாட்களில் நிச்சயம் நான் நினைக்கும் இரண்டாவது நபர் (முதல் நபர் இறைவன்) நீயாகத்தான் இருப்பாய் என் தம்பியான தோழா....<BR/><BR/>அன்புடன்<BR/><BR/>நட்சத்திரா....Natchathraahttps://www.blogger.com/profile/10203391569752867441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-91043814305013203262008-05-18T08:33:00.000+03:002008-05-18T08:33:00.000+03:00அன்பின் சக்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினே...அன்பின் சக்தி,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-9925876901624532982008-05-18T08:32:00.000+03:002008-05-18T08:32:00.000+03:00அன்பின் பா.மோசே செல்வகுமார்,வருகைக்கும் கருத்துக்க...அன்பின் பா.மோசே செல்வகுமார்,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-37842308907619076482008-05-18T08:31:00.000+03:002008-05-18T08:31:00.000+03:00அன்பின் சகோதரி பஹீமாஜஹான்,//ஆஹா ஆஹா கவிநயா//சகோதரி...அன்பின் சகோதரி பஹீமாஜஹான்,<BR/><BR/>//ஆஹா ஆஹா கவிநயா//<BR/><BR/>சகோதரி கவிநயாவின் கேள்வியிலிருந்து தப்பிக்கப்பார்ப்பது போலத் தெரிகிறது? :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-63725320958518749962008-05-18T08:29:00.000+03:002008-05-18T08:29:00.000+03:00அன்பின் கவிநயா,//எந்த வரியென்று எடுத்துச் சொல்ல சொ...அன்பின் கவிநயா,<BR/><BR/>//எந்த வரியென்று எடுத்துச் சொல்ல சொந்த வரியொன்றும் தோன்றவில்லை தம்பி. எனக்குத் தெரிந்த வார்த்தைகளுக்குள் இத்தனை தெரியாத அர்த்தங்களா. ஒவ்வொரு வரியாய் எடுத்து, வாழ்த்துப்பூசி முத்தமிட ஆசைதான். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் பிடித்ததில் மிகப் பிடித்ததை சொல்லாமல் போக முடியுமா?//<BR/><BR/>உங்கள் கருத்து மகிழ்வினைத் தருகிறது.<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-29733642517776237992008-05-18T08:23:00.000+03:002008-05-18T08:23:00.000+03:00அன்பின் மதுரையம்பதி,//வார்த்தையாலேயே தோரணம் கட்டி ...அன்பின் மதுரையம்பதி,<BR/><BR/>//வார்த்தையாலேயே தோரணம் கட்டி வரவேற்கிறீர்கள் ரிஷான். சூப்பர்.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-18959011785839384942008-05-18T08:20:00.000+03:002008-05-18T08:20:00.000+03:00அன்பின் சந்திரவதனா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...அன்பின் சந்திரவதனா,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)<BR/><BR/>இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-17236488515479261032008-05-18T08:19:00.000+03:002008-05-18T08:19:00.000+03:00அன்பின் நிர்ஷன்,//வியக்கவைக்கும் கற்பனையை சிறந்த ச...அன்பின் நிர்ஷன்,<BR/><BR/>//வியக்கவைக்கும் கற்பனையை சிறந்த சிந்தனையோட்டத்தில் அழகான வரிகளால் சமைத்து கவிதை தந்திருக்கிறீர்கள். உண்மையில் ரசனை மிக்க வரிகள்.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5349234200607065132008-05-16T06:30:00.000+03:002008-05-16T06:30:00.000+03:00ஒவ்வொரு வரிக்குள்ளும் இத்தனை அர்த்தங்களா?மிக அருமை...ஒவ்வொரு வரிக்குள்ளும் இத்தனை அர்த்தங்களா?<BR/>மிக அருமை ரிஷான்..Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-28929208010890365792008-05-15T22:06:00.000+03:002008-05-15T22:06:00.000+03:00எல்லா இரவுகளும் விடிகின்றன ....நமக்கும் விடியல் வு...எல்லா இரவுகளும் விடிகின்றன ....நமக்கும் விடியல் வுண்டு...பா.மோசே செல்வகுமார்https://www.blogger.com/profile/09219762332265526386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-1517666006865279182008-05-15T20:14:00.000+03:002008-05-15T20:14:00.000+03:00"சமீபத்தில் பஹீமா அவர்களின் கவிதை ஒன்று படித்தேன்...."சமீபத்தில் பஹீமா அவர்களின் கவிதை ஒன்று படித்தேன். அதற்கு பதில் போலத் தோன்றுகிறது இந்தக் கவிதை."<BR/><BR/>ஆஹா ஆஹா கவிநயாஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-57725005194258097152008-05-15T16:39:00.000+03:002008-05-15T16:39:00.000+03:00எந்த வரியென்று எடுத்துச் சொல்ல சொந்த வரியொன்றும் த...எந்த வரியென்று எடுத்துச் சொல்ல சொந்த வரியொன்றும் தோன்றவில்லை தம்பி. எனக்குத் தெரிந்த வார்த்தைகளுக்குள் இத்தனை தெரியாத அர்த்தங்களா. ஒவ்வொரு வரியாய் எடுத்து, வாழ்த்துப்பூசி முத்தமிட ஆசைதான். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் பிடித்ததில் மிகப் பிடித்ததை சொல்லாமல் போக முடியுமா?<BR/><BR/>//உன் விழி துடைக்க - பிற <BR/>தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து <BR/>ஒற்றை இறகாவது நீளும் ; <BR/>உன்னை உறங்கச் செய்யும் <BR/>மந்திர வித்தையொன்றைக் <BR/>காற்றும் ஒருநாள் ஏகும் ! //<BR/><BR/>சமீபத்தில் பஹீமா அவர்களின் கவிதை ஒன்று படித்தேன். அதற்கு பதில் போலத் தோன்றுகிறது இந்தக் கவிதை.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-21985340988155702312008-05-15T13:13:00.000+03:002008-05-15T13:13:00.000+03:00வார்த்தையாலேயே தோரணம் கட்டி வரவேற்கிறீர்கள் ரிஷான்...வார்த்தையாலேயே தோரணம் கட்டி வரவேற்கிறீர்கள் ரிஷான். சூப்பர்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-24247452559704697332008-05-15T11:10:00.001+03:002008-05-15T11:10:00.001+03:00நன்றாயிருக்கிறது ரிஷான்.நன்றாயிருக்கிறது ரிஷான்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-26565821921794111242008-05-15T11:10:00.000+03:002008-05-15T11:10:00.000+03:00//எதைக் கொண்டும் அணைக்கமுடியாத சினக் கனலொன்று என்ன...//எதைக் கொண்டும் அணைக்கமுடியாத <BR/>சினக் கனலொன்று என்னுள் <BR/>மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று ! <BR/>//<BR/><BR/>//எந்தச் சத்தியங்கள் <BR/>சகதிக்குள் புதைந்தனவோ... <BR/>எந்த வீரப்பிரதாபங்கள் <BR/>வெட்டவெளியிலலைந்தனவோ... <BR/>எந்த சுபவேளை கீதங்கள் <BR/>ஒப்பாரிகளாக மாறினவோ... <BR/>எந்தப் பிசாசுகள் உன்னில் <BR/>விலங்கு பூட்டிச் சிரித்தனவோ... <BR/>அத்தனையும் இன்னுமேன் <BR/>உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?//<BR/><BR/>//வீழும் வலியனைத்தும் படபடத்துச் <BR/>செத்துமடியும் - பிசாசுகளின் <BR/>எல்லை தாண்டிப் பறந்த உன்னை <BR/>நண்பர்களின் உலகம் <BR/>கைகோர்த்து வரவேற்கும் <BR/>அப்பிரகாச நாளில் <BR/>என்னை மறந்திடுவாயா சினேகிதி? <BR/>//<BR/><BR/>வியக்கவைக்கும் கற்பனையை சிறந்த சிந்தனையோட்டத்தில் அழகான வரிகளால் சமைத்து கவிதை தந்திருக்கிறீர்கள். உண்மையில் ரசனை மிக்க வரிகள்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com