tag:blogger.com,1999:blog-8019929644779594835.post3507284914196674101..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: மெல்லிசையழிந்த காலம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-51584550792654507872010-07-21T03:01:56.738+03:002010-07-21T03:01:56.738+03:00அன்பின் ரிஷான்
கவிதை அருமை - அருமை
சிந்தனை அருமை ...அன்பின் ரிஷான்<br /><br />கவிதை அருமை - அருமை<br />சிந்தனை அருமை - காதல் அழகனதாகவும் அருவருப்பானதாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கும் விதம் அருமை. ஆமி புகுந்த வீடு போல அடுத்தவர் புகுந்த வாழ்க்கை சுவைக்காது.<br /><br />நல்வாழ்த்துகள் ரிஷான்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-20040266870885067992009-12-30T12:05:51.448+03:002009-12-30T12:05:51.448+03:00அன்பின் பாரதி,
//மிக அழகான வாழ்வியல் கவிதை. மிக ந...அன்பின் பாரதி,<br /><br />//மிக அழகான வாழ்வியல் கவிதை. மிக நன்று நண்பரே.<br />பலரும் பகிர்ந்த நல்ல பின்னூட்டங்களுடன் நானும் ஒத்துப்போகின்றேன்.<br />எப்பொருள் யார்யார்- வள்ளுவர் மொழி நினைவுக்கு வருகிறது.<br />அழிந்த காலத்தை நினைத்தே நழிவுற வேண்டுமோ...? //<br /><br />இல்லை. ஆனால் அனுபவித்தவர் எழுதி வைத்தால், அந்த அனுபவம் பிறர்க்குப் பாடமாக அமையும்தானே? :)<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-76305374093371373892009-12-30T12:04:44.398+03:002009-12-30T12:04:44.398+03:00மிக அழகான வாழ்வியல் கவிதை. மிக நன்று நண்பரே.
பலரும...மிக அழகான வாழ்வியல் கவிதை. மிக நன்று நண்பரே.<br />பலரும் பகிர்ந்த நல்ல பின்னூட்டங்களுடன் நானும் ஒத்துப்போகின்றேன்.<br />எப்பொருள் யார்யார்- வள்ளுவர் மொழி நினைவுக்கு வருகிறது.<br />அழிந்த காலத்தை நினைத்தே நழிவுற வேண்டுமோ...?பாரதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-71021880578020108122009-12-28T11:04:59.288+03:002009-12-28T11:04:59.288+03:00அன்பின் அமரன்,
அழகான மொழி நடையில் மிகவும் ஆழமான க...அன்பின் அமரன்,<br /><br />அழகான மொழி நடையில் மிகவும் ஆழமான கருத்தினைப் பகர்ந்திருக்கிறீர்கள்.<br />கருத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-36097728099945762052009-12-20T17:37:59.593+03:002009-12-20T17:37:59.593+03:00அன்பு மணலில் அணைகட்டி
குச்சி ஒன்றை ஒளித்து வைத்து
...அன்பு மணலில் அணைகட்டி<br />குச்சி ஒன்றை ஒளித்து வைத்து<br />கீச்சு மாச்சுத் தம்பளம்<br />விளையாடிய கணங்களையும்<br />விளையாட்டின் முடிவுகளையும்<br />கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கும் கவிதை...<br /><br />புதைத்து வைச்ச கைகளில் சிக்கிய குச்சி<br />சிலருக்குச் சிராய்... சிலருக்குப் புதையல்..<br /><br />இடையில் புகுந்தவர்கள்<br />இடை வெளி மிகுந்த வரிகள்.<br />விருப்பப்படி நிரப்பலாம.<br /><br />நிறைகளை மட்டும் நினைவில் கொள்.<br /><br />அந்தவகையில் இந்தக் கவிதை பலபடி மேல்.<br /><br />பாராட்டுகள் ரிஷான்.அமரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-19123458844035439682009-12-19T09:37:14.491+03:002009-12-19T09:37:14.491+03:00அன்பின் செல்வா,
//இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள...அன்பின் செல்வா,<br /><br />//இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள் என்று<br />இனங்கண்ட ஆனந்தத்தில் கீழே வந்தால்<br />இளசு அண்ணாவின் உரைகள் அதே தொனியில்<br /><br />அண்ணனேச் சொல்லியபின் தம்பி நான் சொல்வதென்ன...<br /><br />வாழ்த்துக்கள் ரிஷான். //<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-21090162244234886172009-12-19T09:35:39.437+03:002009-12-19T09:35:39.437+03:00அன்பின் ஜனகன்,
//நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போ...அன்பின் ஜனகன்,<br /><br />//நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போதைய சூழ்நிலையில் இது இலங்கைக்கும் பொருந்தும். நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு. //<br /><br />:)<br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-45668364838720525512009-12-19T09:34:32.633+03:002009-12-19T09:34:32.633+03:00அன்பின் இளசு,
//இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்க...அன்பின் இளசு,<br /><br />//இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்களுக்கு மட்டுமன்று.<br />இரு இனங்களுக்கும் இக்கவிதை பொருந்தும்...<br /><br />இல்லங்கள் மட்டுமன்றி<br />தேசங்கள் சிதறுவதும்<br />இசை(வது) அழிவதாலேயே!//<br /><br />நிச்சயமாக நண்பரே !<br />உங்களது ' இசை(வது) அழிவதாலேயே' இச் சொல்லாடலை வெகுவாக ரசித்தேன்.<br /><br />//கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்..//<br /><br />கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-53514891044040312482009-12-19T09:32:20.441+03:002009-12-19T09:32:20.441+03:00அன்பின் சுனைத் ஹசனீ,
//வெகு தினங்களுக்குப் பின் ப...அன்பின் சுனைத் ஹசனீ,<br /><br />//வெகு தினங்களுக்குப் பின் படிக்கும் கவிதை இது. அழகான வரிகள். தாலாட்டும் சொற்றொடர்கள். மிக அருமை நண்பரே. //<br /><br />நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன். நலமா?<br />கவிதை குறித்தான கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-68399885663416552882009-12-19T09:30:50.703+03:002009-12-19T09:30:50.703+03:00அன்பின் சிவா.ஜி,
//நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்...அன்பின் சிவா.ஜி,<br /><br />//நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்ட இன்ப வாழ்க்கை, அந்த அன்புக்கிண்ணங்களில் விஷம் ஊற்றப்பட்டவுடன் திசைமாறிப்போய்விட்டதை ஆற்றாமையுடன் அரற்றும் வரிகள்.<br /><br />புரிதலில்லாததால் ஏற்படும் சிறிய இடைவெளிகள் எத்தனை துன்பத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன...//<br /><br />நிச்சயமாக நண்பரே.<br />எல்லா இடங்களிலும் அதிகமான பிரிவுகளுக்குக் காரணம் தவறான புரிதல்கள்தான்.<br /><br />//வாழ்த்துகள்+ பாராட்டுக்கள் ரிஷான். //<br /><br />அன்பான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-16036982608415820682009-12-19T09:27:20.149+03:002009-12-19T09:27:20.149+03:00அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,
//அன்பு ரிஷான்....
...அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,<br /><br /> //அன்பு ரிஷான்....<br /> ஆழமான அர்த்தம்.....நல்ல ஸ்ருதி கண்ட இல்லறம்.....தாளம் மாறி......பாடப்படும் வேதனை.........<br /> மிகவும் மெல்லிய ராகமாய்.....ஆனந்த பைரவியில் இருந்து.....முகாரிக்கு இட்டு சென்றீர்......<br /> இதமாய் இருந்தது......ஈரமாகவும் இருந்தது.....//<br /><br /><br />தெளிவான புரிதலுடன் அழகான கருத்து.<br />நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-10360828232230543192009-12-18T21:02:27.441+03:002009-12-18T21:02:27.441+03:00இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள் என்று
இனங்கண்ட ஆன...இரு மனங்கள் மட்டுமல்லாது இனங்கள் என்று<br />இனங்கண்ட ஆனந்தத்தில் கீழே வந்தால்<br />இளசு அண்ணாவின் உரைகள் அதே தொனியில்<br /><br />அண்ணனேச் சொல்லியபின் தம்பி நான் சொல்வதென்ன...<br /><br />வாழ்த்துக்கள் ரிஷான்.செல்வாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-8990171255257702392009-12-18T21:02:01.897+03:002009-12-18T21:02:01.897+03:00நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போதைய சூழ்நிலையில் இ...நல்ல கவிதை, கருத்தும்தான். தற்போதைய சூழ்நிலையில் இது இலங்கைக்கும் பொருந்தும். நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு.ஜனகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-88031245747750398742009-12-18T21:01:31.399+03:002009-12-18T21:01:31.399+03:00இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்களுக்கு மட்டுமன்று...இணைந்து இயைந்து வாழும் இரு இதயங்களுக்கு மட்டுமன்று.<br />இரு இனங்களுக்கும் இக்கவிதை பொருந்தும்...<br /><br />இல்லங்கள் மட்டுமன்றி<br />தேசங்கள் சிதறுவதும்<br />இசை(வது) அழிவதாலேயே!<br /><br /><br />கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்..இளசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-84668439218102135202009-12-18T21:00:54.465+03:002009-12-18T21:00:54.465+03:00வெகு தினங்களுக்குப் பின் படிக்கும் கவிதை இது. அழகா...வெகு தினங்களுக்குப் பின் படிக்கும் கவிதை இது. அழகான வரிகள். தாலாட்டும் சொற்றொடர்கள். மிக அருமை நண்பரே.எஸ்.எம். சுனைத் ஹஸனீnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-89743251183371137472009-12-16T15:08:15.517+03:002009-12-16T15:08:15.517+03:00நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்ட இன்ப வாழ்க்கை, அந்...நல்ல புரிந்துணர்வுடன் வாழப்பட்ட இன்ப வாழ்க்கை, அந்த அன்புக்கிண்ணங்களில் விஷம் ஊற்றப்பட்டவுடன் திசைமாறிப்போய்விட்டதை ஆற்றாமையுடன் அரற்றும் வரிகள்.<br /><br />புரிதலில்லாததால் ஏற்படும் சிறிய இடைவெளிகள் எத்தனை துன்பத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன...<br /><br />வாழ்த்துகள்+ பாராட்டுக்கள் ரிஷான்.சிவா.ஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-68991687364693145872009-11-23T12:00:55.148+03:002009-11-23T12:00:55.148+03:00அன்பு ரிஷான்....
ஆழமான அர்த்தம்.....நல்ல ஸ்ருதி கண...அன்பு ரிஷான்....<br />ஆழமான அர்த்தம்.....நல்ல ஸ்ருதி கண்ட இல்லறம்.....தாளம் மாறி......பாடப்படும் வேதனை.........<br />மிகவும் மெல்லிய ராகமாய்.....ஆனந்த பைரவியில் இருந்து.....முகாரிக்கு இட்டு சென்றீர்......<br />இதமாய் இருந்தது......ஈரமாகவும் இருந்தது.....<br />அன்புடன்<br />ஜெயஸ்ரீ ஷங்கர்..ஜெயஸ்ரீ ஷங்கர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-69966284678826164092009-11-23T10:28:46.168+03:002009-11-23T10:28:46.168+03:00அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//"கருணையின் கற்கள் தே...அன்பின் ஃபஹீமா ஜஹான்,<br /><br />//"கருணையின் கற்கள் தேடிக்<br />கட்டிய வீட்டுக்குள்<br />குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய<br />ஏன் அவ்வேளை அனுமதித்தோம்<br />பளிங்குக் குவளைகளில்<br />நிறைந்திருந்த பாசம் கொட்டி<br />சாக் கொணரும் விஷத்தினை<br />அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்"<br /><br />எத்தனையோ பேரினது வாழ்க்கைகள் சிதறிப் போனதற்கும் இதுதான் காரணம்.<br />நமக்கான வாழ்க்கைக்குள் அடுத்தவரைப் புகுந்து விளையாட விட்டுவிட்டால் கடைசியில்<br /><br />"அழுதோம் துயருற்றோம் - இன்றோ<br />இறவாது தினம் இறக்கிறோம்"<br />இதுதான் யதார்த்தமாகிப் போய்விடுகிறது :(//<br /><br />மிகச் சரி.<br />ஆனால் அவ்வாறானவர்கள் உள்நுழைகையில் தடுத்துவிட முடியாதவர்களாகவும் ஆகிவிடுகிறோம் இல்லையா? :)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-27762493317068152642009-11-23T10:24:55.805+03:002009-11-23T10:24:55.805+03:00அன்பின் சிவா,
//அருமையான கவிதை ரிஷான் //
கர...அன்பின் சிவா,<br /><br /> //அருமையான கவிதை ரிஷான் //<br /><br /><br />கருத்துக்கு நன்றி அன்பு நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-61136586871478909322009-11-23T10:23:42.465+03:002009-11-23T10:23:42.465+03:00அன்பின் விஷ்ணு,
//அருமை நண்பரே .. //
கருத்த...அன்பின் விஷ்ணு,<br /><br /> //அருமை நண்பரே .. //<br /><br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-44737905499276677242009-11-23T10:21:08.947+03:002009-11-23T10:21:08.947+03:00அன்பின் தேனுஷா,
//உனக்கும் எனக்குமென்றிர...அன்பின் தேனுஷா,<br /><br /><br /> //உனக்கும் எனக்குமென்றிருந்த<br /> ஒரேயொரு வீட்டின் அறைகளில்<br /> அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்<br /> பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்<br /> பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்<br /> மெல்லிசையைப் பாடல்களைத்<br /> திக்கெட்டும் அனுப்பி<br /> கூடிப் பேசிக் களித்திருந்தோம்<br /> இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்<br /> புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்<br /> சிரித்தோம் ஆனந்தித்தோம்<br /> வாழ்ந்தோம்<br /><br /> கருணையின் கற்கள் தேடிக்<br /> கட்டிய வீட்டுக்குள்<br /> குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய<br /> ஏன் அவ்வேளை அனுமதித்தோம்<br /><br /><br /> இதுதான் பிழை <br /> அன்புக்குள் அடுத்தவர் நுழைதல் ஆகாது //<br /><br /><br />மிகச் சரி தோழி..ஆனால் நாம் நுழைய விட்டுவிடுகிறோம்.<br />எல்லாம் முடிந்தபின்பு வருந்துகிறோம்.<br /><br />கருத்துக்கு நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-55324503913086980802009-11-23T10:16:46.694+03:002009-11-23T10:16:46.694+03:00அன்பின் பூங்குழலி,
//அந்த படத்தை பார்த்தவுடனே...அன்பின் பூங்குழலி,<br /><br /> //அந்த படத்தை பார்த்தவுடனே தெரிந்து விட்டது உள்ளே என்ன இருக்கும் என்று ...<br /> முதல் பத்தியில் காதலை அழகாய் சொன்னீர்கள் வாழ்க்கையை இணைந்து சுவைப்பதையும் ....<br /> இரண்டாம் பத்தியில் அதையே மாற்றி சொல்லியிருப்பது அழகு .இறவாமல் இறக்கிறோம் ..அருமை //<br /><br /><br />:)<br /><br />கருத்துக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-3733003673265096852009-11-23T10:15:09.080+03:002009-11-23T10:15:09.080+03:00அன்பின் நண்பர் வேணு,
//சுதிபேதம் ஏற்பட்டால் ம...அன்பின் நண்பர் வேணு,<br /><br /> //சுதிபேதம் ஏற்பட்டால் மெல்லிசையும் கொல்லிசை ஆகி விடுமோ? அருமையான கவிதை ரிஷான்! //<br /><br /><br />:)<br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-52839591601163011562009-11-23T10:10:59.842+03:002009-11-23T10:10:59.842+03:00அன்பின் சந்ரு,
//நல்ல கவிதை.... அத்தனை வரிகளுக்கு...அன்பின் சந்ரு,<br /><br />//நல்ல கவிதை.... அத்தனை வரிகளுக்கு அருமை.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-50775456874269598332009-11-23T10:09:22.924+03:002009-11-23T10:09:22.924+03:00அன்பின் கானா பிரபா,
//கவிதையை ரசித்தேன்//
:)
வரு...அன்பின் கானா பிரபா,<br /><br />//கவிதையை ரசித்தேன்//<br /><br />:)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com