tag:blogger.com,1999:blog-8019929644779594835.post3537191139448468041..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-13825663338404005652010-08-04T04:41:39.709+03:002010-08-04T04:41:39.709+03:00அன்பின் பாலன்,
//கொடியது, அப்படி அல்லாதது என்றெல்...அன்பின் பாலன்,<br /><br />//கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.//<br /><br />காதல் குறித்து நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எல்லாக் காதல்களும் அப்படியிருப்பதில்லை அல்லவா? அதனால்தான் நேசங்களை எதிர்பார்த்து துயரங்கள் தொடர்ந்துவருகின்றன.<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-38526235008385072622010-08-04T04:39:54.563+03:002010-08-04T04:39:54.563+03:00கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்று...கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.பாலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-71891101137877196142010-07-21T06:31:19.158+03:002010-07-21T06:31:19.158+03:00arumaiyana oppu nokku....very nicearumaiyana oppu nokku....very niceshammi's bloghttps://www.blogger.com/profile/17002503459932007839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-35188821580078420072010-07-21T06:30:48.924+03:002010-07-21T06:30:48.924+03:00arumaiyana oppu nokku....very nicearumaiyana oppu nokku....very niceshammi's bloghttps://www.blogger.com/profile/17002503459932007839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-40254599818174189422010-07-15T19:30:31.918+03:002010-07-15T19:30:31.918+03:00கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்று...கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.Arumpunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-82112503379703001622010-07-05T05:31:32.539+03:002010-07-05T05:31:32.539+03:00அன்பின் இளசு,
அழகான, நிதர்சனமான கருத்து.கருத்துக்...அன்பின் இளசு,<br /><br />அழகான, நிதர்சனமான கருத்து.கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-74197548102802434422010-06-30T05:00:50.785+03:002010-06-30T05:00:50.785+03:00கண்ணைப் பறிக்கும் மின்னல் வெளிச்சக் கவர்ச்சி..
திண...கண்ணைப் பறிக்கும் மின்னல் வெளிச்சக் கவர்ச்சி..<br />திண்ணை மாட மாவிளக்கிடம் இல்லை..<br /><br />அழகும் அதிகம்..<br />ஆபத்தும் அதிகம்..<br /><br />பிள்ளை மனங்கள் ஈர்க்கப்படுவதில் வியப்பில்லை!<br /><br /><br />பால வயதில் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுதல் - சுலபம்.<br />பருவயதில் இரண்டுமே கடினம்..<br /><br /><br />பாராட்டுகள் ரிஷான்.இளசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-92163897120159134162010-06-29T17:11:10.628+03:002010-06-29T17:11:10.628+03:00அன்பின் சுனைத் ஹசனீ,
//வழக்கமாக உங்கள் கவிதைகளை இ...அன்பின் சுனைத் ஹசனீ,<br /><br />//வழக்கமாக உங்கள் கவிதைகளை இரண்டு தடவை படித்தபின்புதான் இலேசாக புரிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த கவிதை சற்று கூடவே நேரம் பிடித்துக்கொண்டது. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.//<br /><br />உங்கள் கருத்திலும் பாராட்டுக்களிலும் மகிழ்கிறேன். மிகவும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-25073218816094127672010-06-29T17:09:26.717+03:002010-06-29T17:09:26.717+03:00அன்பின் ஜானகி,
//நல்ல பதிவு
---------------
good ...அன்பின் ஜானகி,<br /><br />//நல்ல பதிவு<br />---------------<br />good one//<br /><br />கருத்துக்கு நன்றி சகோதரி :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-88182440100192737752010-06-29T17:08:12.708+03:002010-06-29T17:08:12.708+03:00வழக்கமாக உங்கள் கவிதைகளை இரண்டு தடவை படித்தபின்புத...வழக்கமாக உங்கள் கவிதைகளை இரண்டு தடவை படித்தபின்புதான் இலேசாக புரிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த கவிதை சற்று கூடவே நேரம் பிடித்துக்கொண்டது. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.எஸ்.எம். சுனைத் ஹஸனீnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-68053480681544216852010-06-29T17:07:13.484+03:002010-06-29T17:07:13.484+03:00நல்ல பதிவு
---------------
good oneநல்ல பதிவு<br />---------------<br />good onepujanakinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-82324558765171775632010-06-16T06:07:31.239+03:002010-06-16T06:07:31.239+03:00அன்பின் நண்பர் அக்னி,
//விளக்கியமைக்கு நன்றி ரிஷா...அன்பின் நண்பர் அக்னி,<br /><br />//விளக்கியமைக்கு நன்றி ரிஷான் ஷெரீப்... (இல்லாவிட்டால், நாம எங்க புரிஞ்சுக்கிறது...)<br /><br />வீரியமிக்க இடியும் மின்னலும்<br />காதலருக்குப் பிடித்தமான பயம்...<br /><br />ஸ்பரிசம், தொடல் என்ற<br />என்ற படிநிலைகளை<br />ஒரேயடியாகத் தாண்டித்<br />தழுவிக்கொள்ள<br />அவர்கள் கொள்ளும் காரணம்...<br /><br />காதல் கைவிட்டால்<br />மின்னல் அவஸ்தைதான்...<br />இனியொரு மின்னல்<br />இனியொரு காதலைக்<br />கூட்டிவரும்வரைக்கும்...//<br /><br />மிகச் சரியான கூற்று.<br />உங்கள் கருத்தினை வெகுவாக ரசித்தேன் நண்பரே. <br /><br />//தலைப்புக்கள் தான் உங்கள் கவிதைகளின் மணிமகுடம்...<br />கவிதை முழுவதும் அழகுச்சொல்லாடல்கள் நண்பர்கள் சொன்னதைப்போல என்றால்,<br />உங்கள் தலைப்புக்களோ புதுமைச் சொற்கோர்வைகள்...<br /><br />பாராட்டு... பாராட்டு... பாராட்டு... //<br /><br />பாராட்டுக்கள் ஊக்கம் தருகின்றன.<br />கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-15616475916565538632010-06-16T06:05:08.003+03:002010-06-16T06:05:08.003+03:00விளக்கியமைக்கு நன்றி ரிஷான் ஷெரீப்... (இல்லாவிட்டா...விளக்கியமைக்கு நன்றி ரிஷான் ஷெரீப்... (இல்லாவிட்டால், நாம எங்க புரிஞ்சுக்கிறது...)<br /><br />வீரியமிக்க இடியும் மின்னலும்<br />காதலருக்குப் பிடித்தமான பயம்...<br /><br />ஸ்பரிசம், தொடல் என்ற<br />என்ற படிநிலைகளை<br />ஒரேயடியாகத் தாண்டித்<br />தழுவிக்கொள்ள<br />அவர்கள் கொள்ளும் காரணம்...<br /><br />காதல் கைவிட்டால்<br />மின்னல் அவஸ்தைதான்...<br />இனியொரு மின்னல்<br />இனியொரு காதலைக்<br />கூட்டிவரும்வரைக்கும்...<br /><br />தலைப்புக்கள் தான் உங்கள் கவிதைகளின் மணிமகுடம்...<br />கவிதை முழுவதும் அழகுச்சொல்லாடல்கள் நண்பர்கள் சொன்னதைப்போல என்றால்,<br />உங்கள் தலைப்புக்களோ புதுமைச் சொற்கோர்வைகள்...<br /><br />பாராட்டு... பாராட்டு... பாராட்டு...அக்னிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-29367506978795053142010-06-02T17:05:43.889+03:002010-06-02T17:05:43.889+03:00அன்பின் பாரதி,
//நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவித...அன்பின் பாரதி,<br /><br />//நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவிதையா..?<br /><br />இரண்டாவது பத்தியின் இறுதி கவிதையோடு முழுமையாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றவில்லை.<br /><br />சொல்லாடல் அழகு. பாராட்டு நண்பரே.//<br /><br />நண்பர் சிவா.ஜி க்கு அளித்த பதிலில் கவிதை குறித்த விபரம், உங்கள் கருத்தினை தெளிவாக்கியிருக்குமென நம்புகிறேன்.<br /><br />கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-76334139576866156832010-06-02T17:02:28.449+03:002010-06-02T17:02:28.449+03:00அன்பின் மதுரை சரவணன்,
////நீயோ
இடி மின்னலை விடவும...அன்பின் மதுரை சரவணன்,<br /><br />////நீயோ<br />இடி மின்னலை விடவும் கொடிய<br />காதலைப் பற்றியிருந்தாய்<br />துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்<br />கருணை மிகுந்த ஓர் கரம்//<br />arputham. vaalththukal.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-14752071975275173632010-06-02T17:01:24.936+03:002010-06-02T17:01:24.936+03:00அன்பின் D.R. Ashok,
//சிவா.ஜி யை கண்ணபின்னான்னு வ...அன்பின் D.R. Ashok,<br /><br />//சிவா.ஜி யை கண்ணபின்னான்னு வழிமொழிகிறேன்...<br /><br />மொத்தமே அருமையென்றாலும்... எனக்கு மிக பிடித்தது.. முதல் பத்தி.. வாழ்த்துகள் ரிஷான் :)//<br /><br />:-)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-83589007436782908582010-06-02T16:53:34.851+03:002010-06-02T16:53:34.851+03:00அன்பின் சிவா.ஜி,
//முதலிரண்டு பத்திகள் தனிக்கவிதை...அன்பின் சிவா.ஜி,<br /><br />//முதலிரண்டு பத்திகள் தனிக்கவிதையாகவும், மூன்றாவது பத்தி மற்றொரு தனிக்கவிதையாகவும் தெரிகிறது.<br /><br />உங்கள் கவிதைகளின் பலமே....சிறப்பான சொல்லாடல்கள்தான். மிக வித்தியாசமாய் வார்த்தைகளைப் பொருத்தி...சாதாரணத்தை அசாதாரணமாக்கிவிடுகிறீர்கள் ரிஷான்.<br /><br />அழகான கவிதை....ஆனால்....முழுதும் ஒரே கவிதை என நினைக்கத் தோன்றவில்லை.<br /><br />வாழ்த்துக்கள் ரிஷான்.//<br /><br />நிச்சயமாக நண்பரே.. இக் கவிதையில் முதலிரண்டு பத்திகளும் நிகழ்காலத்தையும் மூன்றாவது பத்தி இறந்தகால நிகழ்வொன்றையும் குறிப்பிடுகின்றன.<br /><br />பொதுவாக நாம் குழந்தையாக இருக்கும் போது, ஒரு ஆபத்து நேருமிடத்து உடனே காக்க தாய் இருக்கிறாள். ஆனால் இக் கவிதையில் சம்பந்தப்பட்ட நாயகனுக்கு/ நாயகிக்கு அவர் தவறான காதலில் விழுந்தபோது அவ்வாறு அறிவுரை கூறி காத்திட யாருமிருக்கவில்லை. <br /><br />//நீயோ<br />இடி மின்னலை விடவும் கொடிய<br />காதலைப் பற்றியிருந்தாய்//<br /><br />ஆனாலும்,<br /><br />//துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்<br />கருணை மிகுந்த ஓர் கரம்//<br /><br />காதலில் துயருற்றவரைக் காப்பாற்ற பிற்காலத்தில் அன்பானவர் யாரேனும் வரக் கூடும் அல்லவா? :-)<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-43007027036477831132010-05-02T04:28:53.405+03:002010-05-02T04:28:53.405+03:00நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவிதையா..?
இரண்டாவது ...நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவிதையா..?<br /><br />இரண்டாவது பத்தியின் இறுதி கவிதையோடு முழுமையாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றவில்லை.<br /><br />சொல்லாடல் அழகு. பாராட்டு நண்பரே.பாரதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-34787681727421773852010-05-01T19:02:54.069+03:002010-05-01T19:02:54.069+03:00//நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிர...//நீயோ<br />இடி மின்னலை விடவும் கொடிய<br />காதலைப் பற்றியிருந்தாய்<br />துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்<br />கருணை மிகுந்த ஓர் கரம்//<br />arputham. vaalththukal.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-37953531418871572452010-05-01T17:01:58.438+03:002010-05-01T17:01:58.438+03:00சிவா.ஜி யை கண்ணபின்னான்னு வழிமொழிகிறேன்...
மொத்தம...சிவா.ஜி யை கண்ணபின்னான்னு வழிமொழிகிறேன்...<br /><br />மொத்தமே அருமையென்றாலும்... எனக்கு மிக பிடித்தது.. முதல் பத்தி.. வாழ்த்துகள் ரிஷான் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-34577756864545710752010-05-01T15:25:41.233+03:002010-05-01T15:25:41.233+03:00முதலிரண்டு பத்திகள் தனிக்கவிதையாகவும், மூன்றாவது ப...முதலிரண்டு பத்திகள் தனிக்கவிதையாகவும், மூன்றாவது பத்தி மற்றொரு தனிக்கவிதையாகவும் தெரிகிறது.<br /><br />உங்கள் கவிதைகளின் பலமே....சிறப்பான சொல்லாடல்கள்தான். மிக வித்தியாசமாய் வார்த்தைகளைப் பொருத்தி...சாதாரணத்தை அசாதாரணமாக்கிவிடுகிறீர்கள் ரிஷான்.<br /><br />அழகான கவிதை....ஆனால்....முழுதும் ஒரே கவிதை என நினைக்கத் தோன்றவில்லை.<br /><br />வாழ்த்துக்கள் ரிஷான்.சிவா.ஜிnoreply@blogger.com