tag:blogger.com,1999:blog-8019929644779594835.post3609405443453256124..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: இடர்மழைM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-1069653149192905152010-02-26T12:43:19.249+03:002010-02-26T12:43:19.249+03:00அன்பின் ஜெயலக்ஷ்மி,
கருத்துக்கு நன்றி சகோதரி !அன்பின் ஜெயலக்ஷ்மி,<br /><br />கருத்துக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-89751924527134551922010-02-26T12:42:39.038+03:002010-02-26T12:42:39.038+03:00மிகவும் நன்றாக இருந்ததுமிகவும் நன்றாக இருந்ததுஜெயலக்ஷ்மிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-7754826293119990212010-02-26T05:57:45.332+03:002010-02-26T05:57:45.332+03:00அன்பின் வல்லிசிம்ஹன்,
//வெகு அழகான மழைக் கவிதை ரி...அன்பின் வல்லிசிம்ஹன்,<br /><br />//வெகு அழகான மழைக் கவிதை ரிஷான். பல நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது.<br />சேற்றோவியம் என்றே பெயர் சூட்டலாமோ.<br /><br />இடர் மழையில் பார்வைகள் சேர்ந்ததால் தொடர் மழையாகி இருக்குமோ.<br />.இந்த மாதிரி பல சாத்தியக் கூறுகள்.//<br /><br />அழகான கருத்து.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-21775198669180466722010-02-26T05:56:29.946+03:002010-02-26T05:56:29.946+03:00அன்பின் ஸ்ரீ சரவணகுமார்,
////உன் நாணத்தை முழுமையா...அன்பின் ஸ்ரீ சரவணகுமார்,<br /><br />////உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்<br />தூறலுக்குத் தெரியவுமில்லை//<br /><br />மிக அழகான வரிகள்//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-4133787065721490822010-02-26T05:52:42.509+03:002010-02-26T05:52:42.509+03:00அன்பின் விஜி,
////சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீ...அன்பின் விஜி,<br /><br />////சேற்றோவியம் வரைந்திருந்தவுன்<br />நீண்ட அங்கியைக் கவலையுடன்<br />பார்த்தவாறிருக்கிறாய்<br />தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும் //<br /><br />இந்தவரிகளால்!! தலைப்பை உணர்த்திவிட்டீர்கள் ரிஷான்!!சபாஷ்!//<br /><br />:)<br />கருத்துக்கு நன்றி தோழி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-38219740449586077622010-02-26T05:50:36.456+03:002010-02-26T05:50:36.456+03:00அன்பின் பூங்குழலி,
///காற்சட்டையில் சேறடித்திருக்...அன்பின் பூங்குழலி,<br /><br />///காற்சட்டையில் சேறடித்திருக்கக்<br />கவலையேதுமில்லை<br />தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்<br /><br />சேற்றோவியம் வரைந்திருந்தவுன்<br />நீண்ட அங்கியைக் கவலையுடன்<br />பார்த்தவாறிருக்கிறாய்<br />தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்//<br /><br />இந்த இரு இடங்கள் கவிதையில் அழகு ரிஷான்<br /><br />//திரைக்காட்சிகளில் வரும்<br />அழகிய இளம்பெண்களின்<br />மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு<br />யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை//<br /><br />ஓஹோ ...///<br /><br />:)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46100959154703717642010-02-26T05:49:20.732+03:002010-02-26T05:49:20.732+03:00அன்பின் மாதவராஜ்,
//நல்ல சித்திரம் போல் இருக்கிறத...அன்பின் மாதவராஜ்,<br /><br />//நல்ல சித்திரம் போல் இருக்கிறது கவிதை. அருமை. ரசித்தேன்.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-44830373009149152372010-02-26T05:48:36.578+03:002010-02-26T05:48:36.578+03:00அன்பின் Naji Deen,
வ அலைக்கும் ஸலாம்.
//அழகான கவ...அன்பின் Naji Deen,<br /><br />வ அலைக்கும் ஸலாம்.<br /><br />//அழகான கவிதை, நன்றாக எழுதுகிறீர்கள். உங்களை தொடர்ந்து உயிர்மை, கீற்று இணைய தளங்களில் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்.//<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-52166174231210784952010-02-26T05:47:00.836+03:002010-02-26T05:47:00.836+03:00அன்பின் தமிழினி,
//அருமையான கவிதை தோழர்,வாழ்த...அன்பின் தமிழினி,<br /><br /> //அருமையான கவிதை தோழர்,வாழ்த்துக்கள்............//<br /><br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5375971792279545962010-02-13T09:23:53.900+03:002010-02-13T09:23:53.900+03:00வெகு அழகான மழைக் கவிதை ரிஷான். பல நினைவுகளைத் தட்ட...வெகு அழகான மழைக் கவிதை ரிஷான். பல நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது.<br />சேற்றோவியம் என்றே பெயர் சூட்டலாமோ.<br /><br />இடர் மழையில் பார்வைகள் சேர்ந்ததால் தொடர் மழையாகி இருக்குமோ.<br />.இந்த மாதிரி பல சாத்தியக் கூறுகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-69258502301506553902010-02-12T13:54:35.159+03:002010-02-12T13:54:35.159+03:00//உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் ...//உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத் <br />தூறலுக்குத் தெரியவுமில்லை//<br /> <br />மிக அழகான வரிகள்ஸ்ரீ சரவணகுமார்https://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-47952977850709912242010-02-12T11:23:46.502+03:002010-02-12T11:23:46.502+03:00//சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவல...//சேற்றோவியம் வரைந்திருந்தவுன்<br />நீண்ட அங்கியைக் கவலையுடன்<br />பார்த்தவாறிருக்கிறாய்<br />தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும் //<br /><br />இந்தவரிகளால்!! தலைப்பை உணர்த்திவிட்டீர்கள் ரிஷான்!!சபாஷ்!விஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-26924663588801234102010-02-12T06:54:51.922+03:002010-02-12T06:54:51.922+03:00காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்...காற்சட்டையில் சேறடித்திருக்கக்<br />கவலையேதுமில்லை<br />தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்<br /><br />சேற்றோவியம் வரைந்திருந்தவுன்<br />நீண்ட அங்கியைக் கவலையுடன்<br />பார்த்தவாறிருக்கிறாய்<br />தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும் <br /><br />இந்த இரு இடங்கள் கவிதையில் அழகு ரிஷான் <br /><br />திரைக்காட்சிகளில் வரும்<br />அழகிய இளம்பெண்களின்<br />மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு<br />யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை<br /><br />ஓஹோ ...பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-681438038526526482010-02-12T04:26:29.865+03:002010-02-12T04:26:29.865+03:00நல்ல சித்திரம் போல் இருக்கிறது கவிதை. அருமை. ரசித்...நல்ல சித்திரம் போல் இருக்கிறது கவிதை. அருமை. ரசித்தேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-82220499894093225562010-02-11T18:53:48.040+03:002010-02-11T18:53:48.040+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
அழகான கவிதை, நன்றாக எழுதுகிற...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /> <br />அழகான கவிதை, நன்றாக எழுதுகிறீர்கள். உங்களை தொடர்ந்து உயிர்மை, கீற்று இணைய தளங்களில் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்.naji deennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-26465765011903143462010-02-11T09:30:24.763+03:002010-02-11T09:30:24.763+03:00அருமையான கவிதை தோழர்,வாழ்த்துக்கள்.அருமையான கவிதை தோழர்,வாழ்த்துக்கள்.தமிழினிnoreply@blogger.com