tag:blogger.com,1999:blog-8019929644779594835.post3749742604903654536..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: விலகிப் போனவன்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-88685986400867191432010-10-14T08:28:41.571+03:002010-10-14T08:28:41.571+03:00அன்பின் தாமரை,
//"இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்...அன்பின் தாமரை,<br /><br />//"இப்பொழுதெல்லாம் காலம்<br />வாழ்வியலைக் கற்றுத்தருகிறது<br />சிலவேளை பனியைத் தூவியும்<br />சிலவேளை<br />பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்.......<br /><br /><br />Great lines Rishan...<br /><br />Yellorukkullum erukkum ore ninaivu, oru silaraal mattume velippadutha mudihirathu.."//<br /><br />:-)<br />கருத்துக்கு நன்றி தோழி!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-34692868512090599022010-10-14T08:27:13.540+03:002010-10-14T08:27:13.540+03:00அன்பின் Jehana Mohamed Jareer
//அருமையா இருக்கு....அன்பின் Jehana Mohamed Jareer <br /><br />//அருமையா இருக்கு.நல்ல தமிழ்நடையும், பக்குவமாய்ச் சொல்லும் பாங்கும்கொண்ட உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது,தொடர்வீர்கள் என எதிர் பார்க்கிறேன் ரிஷான்//<br /><br />உங்களைப் போன்ற அன்புள்ளங்களுக்காக இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தொடர்வேன் சகோதரி. கருத்துக்கு நன்றி சகோதரி :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-13871848175107462792010-10-14T08:24:36.415+03:002010-10-14T08:24:36.415+03:00அன்பின் சந்தியா கிரிதர்,
//சிலவேளை வெயிலும்
சிலவே...அன்பின் சந்தியா கிரிதர்,<br /><br />//சிலவேளை வெயிலும்<br />சிலவேளை மழை இருட்டுமாக<br />இப்பொழுதெல்லாம் காலம்<br />வாழ்வியலைக் கற்றுத்தருகிறது<br />சிலவேளை பனியைத் தூவியும்<br />சிலவேளை<br />பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்<br /><br />Really wonderful thoughts presented in touching words.... Rishan you are really great.....//<br /><br />:-)<br /><br />நீண்ட காலத்தின் பின்னர் உங்களைக் காண்கிறேன். நலமா சகோதரி?<br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-53258803258323583952010-10-14T08:22:54.387+03:002010-10-14T08:22:54.387+03:00அன்பின் ஆதவா,
//தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, ப...அன்பின் ஆதவா,<br /><br />//தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, பின் அது வலித்து, சுமையேறி கரை கடந்து, சுமை வலியாகி, பின் அடிபட்டு......<br />சிலசமயம் இந்த அடிபடல் வாழ்க்கையிலிருந்து தள்ளி நேராகவே சென்று, ஒரு சோம்பேறி போல......<br />வாழ்வியல் எப்படிவேண்டுமானாலும் அமையலாம்..<br />ஆசிரியனது வாழ்வு பெரும்பாலும் கசப்புத் தோட்டங்களில்தான் விளைகிறது. ஆனால் விளைவுகள் ஆரோக்கியமானது.<br /><br />பார்த்து பார்த்து மகிழும் வாழ்வு விட்டுச் செல்லவில்லைதான்... ஆனால் பார்த்துப் பார்த்து மகிழும் வாழ்வைக் கொடுத்துச் சென்றவன்@<br />விட்டுச் சென்றவன் என்ற படிமம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.... காதலாகவும் கூட.<br /><br />வாழ்த்துக்கள் ரிஷான்.//<br /><br />மிக அருமையான, நிதர்சனமான கருத்து. மிகவும் ரசித்தேன். :-)<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான். கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-77339680471455611642010-10-13T16:43:51.758+03:002010-10-13T16:43:51.758+03:00அருமையா இருக்கு.நல்ல தமிழ்நடையும், பக்குவமாய்ச் சொ...அருமையா இருக்கு.நல்ல தமிழ்நடையும், பக்குவமாய்ச் சொல்லும் பாங்கும்கொண்ட உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது,தொடர்வீர்கள் என எதிர் பார்க்கிறேன் ரிஷான்Jehana Mohamed Jareernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-50298338879988450792010-10-13T16:34:47.803+03:002010-10-13T16:34:47.803+03:00"இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தரு..."இப்பொழுதெல்லாம் காலம்<br />வாழ்வியலைக் கற்றுத்தருகிறது<br />சிலவேளை பனியைத் தூவியும்<br />சிலவேளை<br />பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்.......<br /><br /><br />Great lines Rishan...<br /><br />Yellorukkullum erukkum ore ninaivu, oru silaraal mattume velippadutha mudihirathu.."Thamarainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-25556450015313530542010-10-13T15:56:00.240+03:002010-10-13T15:56:00.240+03:00Sandhya Giridhar
சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இரு...Sandhya Giridhar<br /><br />சிலவேளை வெயிலும்<br />சிலவேளை மழை இருட்டுமாக<br />இப்பொழுதெல்லாம் காலம் <br />வாழ்வியலைக் கற்றுத்தருகிறது<br />சிலவேளை பனியைத் தூவியும்<br />சிலவேளை <br />பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்<br /><br />Really wonderful thoughts presented in touching words.... Rishan you are really great.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-78236087915793891382010-10-13T08:11:46.612+03:002010-10-13T08:11:46.612+03:00தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, பின் அது வலித்து, ...தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, பின் அது வலித்து, சுமையேறி கரை கடந்து, சுமை வலியாகி, பின் அடிபட்டு......<br />சிலசமயம் இந்த அடிபடல் வாழ்க்கையிலிருந்து தள்ளி நேராகவே சென்று, ஒரு சோம்பேறி போல......<br />வாழ்வியல் எப்படிவேண்டுமானாலும் அமையலாம்..<br />ஆசிரியனது வாழ்வு பெரும்பாலும் கசப்புத் தோட்டங்களில்தான் விளைகிறது. ஆனால் விளைவுகள் ஆரோக்கியமானது.<br /><br />பார்த்து பார்த்து மகிழும் வாழ்வு விட்டுச் செல்லவில்லைதான்... ஆனால் பார்த்துப் பார்த்து மகிழும் வாழ்வைக் கொடுத்துச் சென்றவன்@<br />விட்டுச் சென்றவன் என்ற படிமம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.... காதலாகவும் கூட.<br /><br />வாழ்த்துக்கள் ரிஷான்.ஆதவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-18948818828433860552010-10-13T08:02:20.868+03:002010-10-13T08:02:20.868+03:00அன்பின் ஃபாத்திமா ரிஸாஃபா,
//மீண்டும் மீண்டும் வா...அன்பின் ஃபாத்திமா ரிஸாஃபா,<br /><br />//மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் ஆக்கம்.வாழ்த்துக்கள்!!!//<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-42822176732919237172010-10-13T08:01:17.913+03:002010-10-13T08:01:17.913+03:00Dear Shammi Muthuvel,
Thanks for the comment frien...Dear Shammi Muthuvel,<br />Thanks for the comment friend :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-40363820792669776112010-10-13T08:00:29.496+03:002010-10-13T08:00:29.496+03:00அன்பின் பொன்னையா கருணாகரமூர்த்தி,
//அன்புத்தோழா; ...அன்பின் பொன்னையா கருணாகரமூர்த்தி,<br /><br />//அன்புத்தோழா; உமது ஊனமுற்ற இராணுவவீரனும் புத்தரும் மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு உமது வலைத்தளத்தை உலவிடும்வரையில் உம்மை தமிழகத்துச்சகோதரர் என்றெல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன். உமது கவிதைகள், மொழி பெயர்ப்புக்கள் இரண்டுமே அபாரம். வாழ்த்துக்கள்!<br />நல்...ல ரசிகந்தானே நல்ல கவிஞனாகவும் இருக்கமுடியும்?//<br /><br />:-)<br />நான் இலங்கையைச் சேர்ந்தவன். அனேகர் தமிழகத்தைச் சேர்ந்தவனென்றே எண்ணிக் கொள்கிறார்கள். அவர்களிடம் இலங்கையன் எனச் சொன்னதும் முதலில் கேட்கும் கேள்வி எப்படித் தமிழ் தெரியும் என்றுதான். :-)<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-7088621159019769252010-10-12T20:42:03.660+03:002010-10-12T20:42:03.660+03:00மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் ஆக்...மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் ஆக்கம்.வாழ்த்துக்கள்!!!Fathima Rizafanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-87977563291811048452010-10-12T20:41:47.670+03:002010-10-12T20:41:47.670+03:00a good one rishan...a lesson of life....sands of t...a good one rishan...a lesson of life....sands of time....Shammi Muthuvelnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-967332069736971402010-10-12T20:41:30.099+03:002010-10-12T20:41:30.099+03:00அன்புத்தோழா; உமது ஊனமுற்ற இராணுவவீரனும் புத்தரும் ...அன்புத்தோழா; உமது ஊனமுற்ற இராணுவவீரனும் புத்தரும் மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு உமது வலைத்தளத்தை உலவிடும்வரையில் உம்மை தமிழகத்துச்சகோதரர் என்றெல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன். உமது கவிதைகள், மொழி பெயர்ப்புக்கள் இரண்டுமே அபாரம். வாழ்த்துக்கள்!<br />நல்...ல ரசிகந்தானே நல்ல கவிஞனாகவும் இருக்கமுடியும்?Ponniah Karunaharamoorthynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-20480581082110906162010-10-12T20:40:27.405+03:002010-10-12T20:40:27.405+03:00அன்பின் வேல்கண்ணன்,
//வாழ்வியல் .. இதை கற்று தரும...அன்பின் வேல்கண்ணன்,<br /><br />//வாழ்வியல் .. இதை கற்று தரும் எதுவுமே அருமை தான் நண்பரே .. இந்த கவிதையை போல//<br /><br />:-)<br />உங்கள் கருத்து மகிழ்வைத் தருகிறது.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-30712193135234895312010-10-12T20:39:13.944+03:002010-10-12T20:39:13.944+03:00அன்பின் உழவன்,
//அருமையா இருக்கு.//
:-)
வருகைக்கு...அன்பின் உழவன்,<br /><br />//அருமையா இருக்கு.//<br />:-)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-31670948837774932602010-10-12T20:38:31.331+03:002010-10-12T20:38:31.331+03:00அன்பின் பூங்குழலி,
//அழகான கவிதை ரிஷான். வழக்கமாக...அன்பின் பூங்குழலி,<br /><br />//அழகான கவிதை ரிஷான். வழக்கமாக உங்கள் கவிதைகள் இனிமையிலிருந்து சோகத்திற்கு பயணமாகும் ,இது மாற்று பாதையில் இருக்கிறது//<br /><br />:-)<br />நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்..நலமா?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-3935581429229092532010-10-12T15:48:07.556+03:002010-10-12T15:48:07.556+03:00வாழ்வியல் .. இதை கற்று தரும் எதுவுமே அருமை தான் நண...வாழ்வியல் .. இதை கற்று தரும் எதுவுமே அருமை தான் நண்பரே .. இந்த கவிதையை போலrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-55825871063124360422010-10-12T13:36:00.044+03:002010-10-12T13:36:00.044+03:00அருமையா இருக்கு.அருமையா இருக்கு."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-68448408809292423652010-10-12T12:59:25.964+03:002010-10-12T12:59:25.964+03:00அழகான கவிதை ரிஷான். வழக்கமாக உங்கள் கவிதைகள் இனிமை...அழகான கவிதை ரிஷான். வழக்கமாக உங்கள் கவிதைகள் இனிமையிலிருந்து சோகத்திற்கு பயணமாகும் ,இது மாற்று பாதையில் இருக்கிறதுபூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46300397682655340962010-10-12T09:13:04.492+03:002010-10-12T09:13:04.492+03:00அன்பின் D.R. அஷோக்,
////காலம்
வாழ்வியலைக் கற்றுத்...அன்பின் D.R. அஷோக்,<br /><br />////காலம்<br />வாழ்வியலைக் கற்றுத்தருகிறது<br />சிலவேளை பனியைத் தூவியும்<br />சிலவேளை<br />பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்//<br /><br />உண்மைதாங்க//<br /><br />:-(<br />நிச்சயமாக நண்பரே.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-36027707159811132422010-10-12T09:02:11.190+03:002010-10-12T09:02:11.190+03:00//காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியை...//காலம் <br />வாழ்வியலைக் கற்றுத்தருகிறது<br />சிலவேளை பனியைத் தூவியும்<br />சிலவேளை <br />பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்//<br /><br />உண்மைதாங்கAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-86500466147715670482010-10-12T08:37:39.254+03:002010-10-12T08:37:39.254+03:00அன்பின் அஷ்ஃபாக்,
//முதல் முறை வாசிக்கும் பொழுது ...அன்பின் அஷ்ஃபாக்,<br /><br />//முதல் முறை வாசிக்கும் பொழுது புரியவில்லை....மீண்டும் ஒருமுறை வாசித்தேன்...வசீகரமாய் இருந்தது....வாழ்த்துக்கள்//<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-90691078123826603942010-10-12T08:36:50.904+03:002010-10-12T08:36:50.904+03:00அன்பின் செவத்தப்பா,
////சிலவேளை வெயிலும்
சிலவேளை ...அன்பின் செவத்தப்பா,<br /><br />////சிலவேளை வெயிலும்<br />சிலவேளை மழை இருட்டுமாக<br />இப்பொழுதெல்லாம் காலம்<br />வாழ்வியலைக் கற்றுத்தருகிறது<br />சிலவேளை பனியைத் தூவியும்<br />சிலவேளை<br />பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்// ஆழமான சிந்தனைகளை அடக்கி எழுதப்பட்ட அழகான கவிதை!<br /><br />இக்கவிதையை இங்கே பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ரிஷான் ஷெரீஃப்.//<br /><br />உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-58097928942908800412010-10-12T08:35:33.395+03:002010-10-12T08:35:33.395+03:00முதல் முறை வாசிக்கும் பொழுது புரியவில்லை....மீண்டு...முதல் முறை வாசிக்கும் பொழுது புரியவில்லை....மீண்டும் ஒருமுறை வாசித்தேன்...வசீகரமாய் இருந்தது....வாழ்த்துக்கள்Ahmed Ashfaqnoreply@blogger.com