tag:blogger.com,1999:blog-8019929644779594835.post3932665939656839201..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: கூழாங்கற் சினேகங்கள்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-69543248315926065972008-11-20T08:47:00.000+03:002008-11-20T08:47:00.000+03:00அன்பின் சக்தி,//அழகான கவிதை ...தெரிந்ததோ ,தெரியாமல...அன்பின் சக்தி,<BR/><BR/>//அழகான கவிதை ...<BR/>தெரிந்ததோ ,தெரியாமலோ வீசப்படும் கூழங்கல்லுக்கு தெரியாது இல்லையா உடைந்த இதயத்தின் வலி ...//<BR/><BR/>சரிதான். ஆனால் தெரிந்தே வீசப்படும் கற்களால்தான் வலிக்க வலிக்க இதயங்கள் நொருங்குகின்றன அல்லவா?<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-13810350229774352992008-11-11T21:11:00.000+03:002008-11-11T21:11:00.000+03:00//உனக்கென்னஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்குசில்...//உனக்கென்ன<BR/>ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு<BR/>சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது<BR/>மென்னிதயங்கள் மட்டும் தான்...//<BR/><BR/>அழகான கவிதை ... <BR/>தெரிந்ததோ ,தெரியாமலோ வீசப்படும் கூழங்கல்லுக்கு தெரியாது இல்லையா உடைந்த இதயத்தின் வலி ...Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-90816184665430190192008-11-10T11:58:00.000+03:002008-11-10T11:58:00.000+03:00அன்பின் சரவணகுமார்,//அழகான கவிதை.. மனசுக்கு மிக நெ...அன்பின் சரவணகுமார்,<BR/><BR/>//அழகான கவிதை.. மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது..//<BR/><BR/>மனதில் உணர்ச்சிகள் வரிகளாகியிருக்கின்றன. ஒவ்வொரு மனதும் உணரக் கூடிய உணர்ச்சிகள். நீங்களும் உணர்ந்ததில் மகிழ்ச்சி.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-80505317307789370702008-11-10T11:54:00.000+03:002008-11-10T11:54:00.000+03:00அன்பின் குட்டிச் செல்வன்,//நிதர்சனம் தான்.தலைப்...அன்பின் குட்டிச் செல்வன்,<BR/><BR/>//நிதர்சனம் தான்.<BR/><BR/>தலைப்பே பிடித்துபோய்விட்டது ரிஷான். :)//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5969459356452273402008-11-10T11:51:00.000+03:002008-11-10T11:51:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//அருமையாகச் சொல்லியிருக்கிறீர்...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//<BR/><BR/>வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-35993249349537921762008-11-10T11:50:00.000+03:002008-11-10T11:50:00.000+03:00அன்பின் தூயா,//அழகான வரிகள்..எப்போதும் போலவே..சகோத...அன்பின் தூயா,<BR/><BR/>//அழகான வரிகள்..<BR/><BR/>எப்போதும் போலவே..சகோதரனின் பேனா வார்த்தைகளை அழகாகவே வடித்துள்ளது//<BR/><BR/>நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். எப்படியிருக்கிறீர்கள் சகோதரி?<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-19981816091583673752008-11-10T11:47:00.000+03:002008-11-10T11:47:00.000+03:00அன்பின் கவிநயா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...அன்பின் கவிநயா,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-18778177436610052008-11-10T11:46:00.000+03:002008-11-10T11:46:00.000+03:00அன்பின் கவிநயா,//கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு...அன்பின் கவிநயா,<BR/><BR/>//கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு திரண்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கூழாங்கற்களால் அறிய முடிவதில்லை, தன்னை உருவாக்கும் சிற்பிக்கும் உடைக்கும் சிற்பிக்கும் உள்ள வித்தியாசத்தை.//<BR/><BR/>ஆமாம்..ஆனால் கற்களின் வலியை சிற்பிகள் உணர்வதில்லையே :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-11166308209760621122008-11-10T11:45:00.000+03:002008-11-10T11:45:00.000+03:00அன்பின் கோகுலன்,//என்ன ஒன்று.. உடைந்த இதயங்களை அன்...அன்பின் கோகுலன்,<BR/><BR/>//என்ன ஒன்று.. உடைந்த இதயங்களை அன்பு மீண்டும் ஒட்டி சிற்பமாக்கலாம் எந்நேரமும்..//<BR/><BR/>ஆமாம். அன்பு மீளவும் ஒட்ட வைக்கலாம். காலமும் ஆற்றா உடைசல்களையும் வெடிப்புக்களையும் என் செய்வது?<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-76185717929289148832008-11-07T22:16:00.000+03:002008-11-07T22:16:00.000+03:00அழகான கவிதை.. மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.....அழகான கவிதை.. மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-42114902086919235742008-11-06T20:08:00.000+03:002008-11-06T20:08:00.000+03:00//சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவதுமென்னிதயங்கள் மட...//சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது<BR/>மென்னிதயங்கள் மட்டும் தான்//<BR/><BR/>நிதர்சனம் தான்.<BR/><BR/>தலைப்பே பிடித்துபோய்விட்டது ரிஷான். :)நளன்https://www.blogger.com/profile/08185627619914836799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-4146343525524620052008-11-05T04:22:00.000+03:002008-11-05T04:22:00.000+03:00//நீர் மாறி, நிறம் மாறி சிற்பமாகலாம் இவ்விதயம் - அ...//நீர் மாறி, நிறம் மாறி <BR/>சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி<BR/>சிதறியும் போய்விடலாம்//<BR/><BR/>அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-81590880669795736642008-11-03T08:42:00.000+03:002008-11-03T08:42:00.000+03:00அழகான வரிகள்..எப்போதும் போலவே..சகோதரனின் பேனா வார்...அழகான வரிகள்..<BR/><BR/>எப்போதும் போலவே..சகோதரனின் பேனா வார்த்தைகளை அழகாகவே வடித்துள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-52241404551900083782008-11-02T04:42:00.000+03:002008-11-02T04:42:00.000+03:00கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு திரண்டு எதிர்பார...கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு திரண்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கூழாங்கற்களால் அறிய முடிவதில்லை, தன்னை உருவாக்கும் சிற்பிக்கும் உடைக்கும் சிற்பிக்கும் உள்ள வித்தியாசத்தை.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-41301375347780268092008-11-01T11:54:00.000+03:002008-11-01T11:54:00.000+03:00நல்ல கவிதை.. முழுமை அனுபவம் பெறாத சிற்பியின் கையில...நல்ல கவிதை.. <BR/><BR/>முழுமை அனுபவம் பெறாத சிற்பியின் கையில் சிற்பமாகாமல் உடைந்து போகும் கற்கள் அதிகம்தான்.. (வாழ்க்கை) கற்கும் படலத்தில் அதை தவிர்க்க முடியாதவையாகின்றன..<BR/><BR/>என்ன ஒன்று.. உடைந்த இதயங்களை அன்பு மீண்டும் ஒட்டி சிற்பமாக்கலாம் எந்நேரமும்..<BR/><BR/>//உனக்கென்ன<BR/>ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு<BR/>சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது<BR/>மென்னிதயங்கள் மட்டும் தான்...!//<BR/><BR/>நல்ல வரிகள்..கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.com