tag:blogger.com,1999:blog-8019929644779594835.post5284551297204120365..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: என்னை ஆளும் விலங்குகள்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-88113910119404166562009-12-09T08:38:40.016+03:002009-12-09T08:38:40.016+03:00அன்பின் கவிதா,
கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் ...அன்பின் கவிதா,<br /><br />கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-59870456000154801902009-12-07T21:58:24.041+03:002009-12-07T21:58:24.041+03:00*நன்றாக இருக்கு பாராட்டுக்கள்...
மனிதன் விலங்கில் ...*நன்றாக இருக்கு பாராட்டுக்கள்...<br />மனிதன் விலங்கில் இருந்து வந்ததனால் தானோ நமக்குள் பலவகை மிருகம் இருக்கு...:confused:*கவிதாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-34565360792647854032009-12-01T07:04:06.612+03:002009-12-01T07:04:06.612+03:00அன்பின் குணமதி,
கருத்துக்கு நன்றி நண்பரே !அன்பின் குணமதி,<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-75685908738286271982009-11-26T19:29:50.693+03:002009-11-26T19:29:50.693+03:00விலங்கிலிருந்து பிறந்தவன் மாந்தன்.
விலங்குணர்வுகள...விலங்கிலிருந்து பிறந்தவன் மாந்தன்.<br /><br />விலங்குணர்வுகளை வெற்றி கொள்வதால் மாந்தனாகிறான்குணமதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-1993064912398865532009-11-23T09:54:35.633+03:002009-11-23T09:54:35.633+03:00அன்பின் நண்பர் இளசு,
//பரிணாமத்தின் எச்சங்கள் இன்...அன்பின் நண்பர் இளசு,<br /><br />//பரிணாமத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும்<br />புன்னகையும் கண்ணீரும் உச்சங்கள் ஆனதும்<br /><br />ஆழமான ரிஷானின் வரிகளில் அழகாய்..<br /><br />பாராட்டுகள்!//<br /><br />மிக அழகான கருத்து.<br />நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-14466859089882295902009-11-11T07:19:18.829+03:002009-11-11T07:19:18.829+03:00பரிணாமத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும்
புன்னகை...பரிணாமத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும்<br />புன்னகையும் கண்ணீரும் உச்சங்கள் ஆனதும்<br /><br />ஆழமான ரிஷானின் வரிகளில் அழகாய்..<br /><br />பாராட்டுகள்!இளசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-6608407718176388672009-10-08T09:06:04.179+03:002009-10-08T09:06:04.179+03:00அன்பின் ராஜா,
//ம்ம்.. நாம எல்லாமே சமுதாய வ...அன்பின் ராஜா,<br /><br /><br /> //ம்ம்.. நாம எல்லாமே சமுதாய விலங்கு தான் ! நல்லா இருக்கு ரிஷான்!//<br /><br /><br />ஆமாம் நண்பரே!<br />கருத்துக்கு நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-21273585474633192422009-10-08T09:05:47.248+03:002009-10-08T09:05:47.248+03:00அன்பின் பூங்குழலி,
//அழகான கவிதை ரிஷான்//...அன்பின் பூங்குழலி,<br /><br /><br /><br /><br /><br /> //அழகான கவிதை ரிஷான்//<br /><br /><br />கருத்துக்கு நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-4037773820917609992009-10-08T09:05:30.223+03:002009-10-08T09:05:30.223+03:00அன்பின் வேணு,
//பூசி மெழுகும் சொற்களெதுவு...அன்பின் வேணு,<br /><br /> //பூசி மெழுகும் சொற்களெதுவும்<br /><br /> அவையிடத்திலில்லை<br /><br /><br /> ஆம், வார்த்தையில் தேன் குழைக்கிற வித்தை வரமாகப் பெற்ற மனிதர்களே நாம்<br /> <br /><br /> சில மீன்களைப் போல அமைதியாயும்<br /> இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்<br /> சில நேரங்களில் மட்டும்<br /> எறும்பு, தேனி, கரையான்களைப் போல<br /> சுறுசுறுப்பாகுபவையுமுண்டு<br /><br /><br /> எறும்பு,தேனி,கரையான்கள் போல இரைதேடுகிற வேட்டை இருக்கிறதே!<br /><br /><br /> காலத்தைப் பயனுள்ளதாக<br /> நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி<br /> திரும்பிப் பார்க்கையில்<br /> தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்<br /> கோபமுறுகையில்<br /> சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்<br /> நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்<br /> நன்றி மறப்பதில்<br /> பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்<br /> குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்<br /> புன்னகைப்பது மட்டும்<br /> மனிதத்தை ஒத்திருக்கிறது<br /><br /> மிகச் சரி! புன்னகை மட்டுமே மனிதனை மிருகத்திடமிருந்து பிரித்து அடையாளம் காட்டுகிறது.<br /><br /> அழகான கவிதை. வழக்கம் போலவே செதுக்கிய சிற்பமாய்....<br /><br /> தமிழன் வேணு //<br /><br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே :)<br />நலமா?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-19161801602905515732009-10-08T09:04:42.939+03:002009-10-08T09:04:42.939+03:00அன்பின் பிச்சுமணி,
//ரிஷான் உயிர்மையில் இக்...அன்பின் பிச்சுமணி,<br /><br /><br /><br /> //ரிஷான் உயிர்மையில் இக்கவிதையை படித்தேன்<br /><br /> நன்றாக உள்ளது உங்கள் கவிதை<br /> தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி//<br /><br /><br />:)<br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-77583390485504700092009-10-08T09:04:25.815+03:002009-10-08T09:04:25.815+03:00அன்பின் விஷ்ணு,
//நண்பரே மிகவும் ரசித்தேன் கவ...அன்பின் விஷ்ணு,<br /><br /> //நண்பரே மிகவும் ரசித்தேன் கவிதையை ..<br /> மிக அருமை .. ஒவ்வொருவரின் உள்மனதையும் கவிதையாக வடித்து விட்டீர்கள் ..//<br /><br />:)<br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-72154058517710451182009-10-08T09:04:11.639+03:002009-10-08T09:04:11.639+03:00அன்பின் நடராஜன் ஐயா,
//உங்கள் கட்டுரை கவிதைலி...அன்பின் நடராஜன் ஐயா,<br /><br /> //உங்கள் கட்டுரை கவிதைலில் விலங்குகள் பறவைகள் வருகி்றனவே அவற்றின் மீது உங்களுக்கு ஆழ்ந்த பாசம் உண்டென்று நினைக்கிறேன். அவற்றனைக் கூர்ந்து நோக்கும் பார்வையும் உள்ளது. மிகவும் ரசித்தேன் கவிதையை. //<br /><br /><br />என்னைச் சூழவும் தற்பொழுது அத்தகைய சூழலே உள்ளது. அதன் வெளிப்பாடுகளாகவிருக்கும் . :)<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-32056010317475607882009-10-08T09:03:52.053+03:002009-10-08T09:03:52.053+03:00அன்பின் தேனுஷா,
//மனிதனுக்குள் மிருக குணம் நி...அன்பின் தேனுஷா,<br /><br /> //மனிதனுக்குள் மிருக குணம் நிறையவே இருக்கு ஆனால் மனித தோலைப் போட்டி மூடி வெச்சிருக்கோம அதை உங்க கவிதை நல்லாவே வெளிய காட்டி இருக்கு அருமை ரிசான் //<br /><br /> <br />கருத்துக்கு நன்றி தோழி..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-31859176522952291592009-10-08T09:03:24.969+03:002009-10-08T09:03:24.969+03:00அன்பின் நண்பர் சா.கி.நடராஜன்,
//நிஜம் தானே ந...அன்பின் நண்பர் சா.கி.நடராஜன்,<br /><br /><br /> //நிஜம் தானே நண்பனே<br /> விலங்குகளிலிருந்து மனிதன் //<br /><br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-84832677240430401982009-10-08T09:03:11.127+03:002009-10-08T09:03:11.127+03:00அன்பின் நஜீபா அக்தர்,
//கண்ணாடியில் பிம்பம் ப...அன்பின் நஜீபா அக்தர்,<br /><br /> //கண்ணாடியில் பிம்பம் பார்க்கிற உணர்வைத் தந்த கவிதை இது. //<br /><br /><br />:)<br />கருத்துக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-55761046515305331562009-10-08T09:02:50.971+03:002009-10-08T09:02:50.971+03:00அன்பின் விஜி,
//மனுஷனுக்குள்ளதான் எல்லா மிருக...அன்பின் விஜி,<br /><br /> //மனுஷனுக்குள்ளதான் எல்லா மிருகமும் இருக்கப்பா!!!<br /> <br /> மிகச்சரியாகச்சொன்னீர்கள் ரிஷான். ஒப்பீடுகள் அருமை.//<br /><br /><br />:)<br />நன்றி ஸ்னேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-86640799184957409602009-10-08T09:02:34.959+03:002009-10-08T09:02:34.959+03:00அன்பின் நண்பர் நா.கண்ணன்,
//நகையுணர்வு என்பது...அன்பின் நண்பர் நா.கண்ணன்,<br /><br /> //நகையுணர்வு என்பது எல்லா விலங்கினங்களுமுண்டு. நிறைய நேஷனல் ஜியோகிராபிக்<br /><br /> சானல் ஆவணங்கள் பார்த்தால் புரியும். மனிதக்குரங்குகளிடம் அதன்<br /> வெளிப்பாட்டைக் (சிரிப்பு) கவனிக்க முடிகிறது. மனிதன் விலங்குகளின்<br /> நீட்சி என்பதைக் காட்டும், விலங்குச் சாயலுள்ள மனித முகங்கள் பற்றிய<br /> கேலிச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். Are humans fallen angels?<br /> என்று கேட்பதுண்டு? இல்லை அவன் இன்னொரு விலங்கு என்பதே உண்மை.//<br /><br /><br />மிகச் சரி. ஆனால் மனிதனுக்கு மட்டும்தானே குறிப்பறிந்து புன்னகைக்கவும் உணர்ச்சிகளைத் தேவையறிந்து வெளிப்படுத்தவும் தெரிந்திருக்கிறது.<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-20009273651023531862009-10-08T09:02:18.597+03:002009-10-08T09:02:18.597+03:00அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,
//மகனே
உணர்வுக...அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,<br /><br /> //மகனே<br /> உணர்வுகள் புரிகின்றன<br /> செயலற்ற தாய் நான்<br /> அம்மா//<br /><br /> <br />நலமா?<br />கருத்துக்கு நன்றி அம்மா.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-59041688006160991762009-10-08T09:02:02.261+03:002009-10-08T09:02:02.261+03:00அன்பின் ஷைலஜா அக்கா,
//ஆமைபோல இல்லாமல் முயல்ப...அன்பின் ஷைலஜா அக்கா,<br /><br /> //ஆமைபோல இல்லாமல் முயல்போல முதலில் ஓடிவந்து<br /> குயில்போன்றகுரலில் சொல்கிறேன்<br /> மான்போல துள்ளூம் மனத்தில் எழுந்த<br /> இளம் சிங்கம் ரிஷானின் இந்தக்கவிதை<br /> மனிதனின் அகத்தை நன்கு<br /> புறம் காட்டுகிறது!<br /> பாராட்டுக்கள்!//<br /><br />பாராட்டுக்கு நன்றி அக்கா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-12071788541857777082009-10-08T08:27:46.388+03:002009-10-08T08:27:46.388+03:00அன்பின் சக்தி,
//எப்போதும் மனித தோலுக்குள் ஒரு மி...அன்பின் சக்தி,<br /><br />//எப்போதும் மனித தோலுக்குள் ஒரு மிருகம் ஒளிந்து தான் இருக்கிறது ...<br />அதை கட்டி வைப்பதே புன்னகை தானே<br />வழக்கம் போலவே ஒவ்வொரு வரிகளுக்கு அருமை ரிஷான்<br />தோழமையோடு ..//<br /><br />மிகச் சரி :)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-58560882718470289082009-10-08T08:24:30.435+03:002009-10-08T08:24:30.435+03:00அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//அன்புள்ள ரிஷான்,
நான் கா...அன்பின் ஃபஹீமா ஜஹான்,<br /><br />//அன்புள்ள ரிஷான்,<br /><br />நான் காணும் ரிஷான் எப்பொழுதும் மனிதனாகவே இருப்பது தான் ரிஷான் பெற்றிருக்கும் மிக உயரிய குணம்.<br /><br />எந்த விலங்கும் ஆள இடம் கொடுக்காமல் வாழும் வாழ்க்கை ரிஷானுடையது என்பதால்<br /><br />இந்தக் கவிதையை நான் .....:(//<br /><br />:(<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-38634700876583359582009-10-08T08:20:51.162+03:002009-10-08T08:20:51.162+03:00அன்பின் ஷேக் தாவூத்,
//வார்த்தைகளை விட வலிமையானது...அன்பின் ஷேக் தாவூத்,<br /><br />//வார்த்தைகளை விட வலிமையானது புன்னகை.<br />ஆயிரம் வார்த்தைகள் விளக்க முடியாத ஒரு விடயத்தை சிறு புன்னகை விளக்கி விடும். (இங்கு நான் காதலை மட்டும் குறிப்பிடவில்லை நண்பா).<br />கவிதை வரிகள் நன்றாக இருக்கிறது ரிஷான்.//<br /><br />காதலை மட்டும் குறிப்பிடாவிட்டாலும் புன்னகைகளில் பலவகைகள் இருக்கின்றனதான். 'உங்கள் வயதுக்கு காதல் புன்னகை மட்டும் சிந்தனையில் வந்திருக்கிறதெ'ன நான் சொல்லாமல் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்களா? :P<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-36621874933028435372009-10-08T08:13:59.708+03:002009-10-08T08:13:59.708+03:00அன்பின் நிர்ஷன்,
//
புன்னகை மட்டுமே மனிதனை வேறுபட...அன்பின் நிர்ஷன்,<br /><br />//<br />புன்னகை மட்டுமே மனிதனை வேறுபடுத்திக்காட்டுகிறது என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லலியிருக்கிறீர்கள் ரிஷான்.//<br /><br />நீண்ட நாட்களின் பின்னர் உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்கிறேன். நலமா?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-21283507550390448292009-10-08T08:12:19.554+03:002009-10-08T08:12:19.554+03:00அன்பின் ஜெரி ஈசானந்தா,
//கடைசி இரு வரிகளில் தொலைந...அன்பின் ஜெரி ஈசானந்தா,<br /><br />//கடைசி இரு வரிகளில் தொலைந்து போகிறேன் ரிசான் //<br /><br />:)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-80139631587905093252009-10-08T08:10:43.142+03:002009-10-08T08:10:43.142+03:00அன்பின் ராமலக்ஷ்மி,
//மிக அருமை. அத்தனை விலங்குகள...அன்பின் ராமலக்ஷ்மி,<br /><br />//மிக அருமை. அத்தனை விலங்குகளின் இயல்புகளும் குடிகொண்ட மனிதனை வேறுபடுத்துவது அந்தப் புன்னகை எனமுடித்திருப்பது பிடித்திருக்கிறது!//<br /><br />உண்மைதானே? :)<br />புன்னகை மனிதனில் பூக்கும் பூ. அதுவும் இல்லையெனில் நாமெல்லோரும் நடமாடும் மயானம் போல அலைந்துகொண்டிருப்போம். :(<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com