tag:blogger.com,1999:blog-8019929644779594835.post5311210761739699752..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: நிசிவெளிM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-34035604705105918112009-07-29T10:51:11.422+03:002009-07-29T10:51:11.422+03:00அன்பின் பிச்சுமணி,
கருத்துக்கு நன்றி நண்பரே !அன்பின் பிச்சுமணி,<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-72513027708925122592009-07-29T10:50:51.994+03:002009-07-29T10:50:51.994+03:00நன்றாக உள்ளது . எனக்கும் வானம் ரொம்ப பிடிக்கும்
வா...நன்றாக உள்ளது . எனக்கும் வானம் ரொம்ப பிடிக்கும்<br />வானம் ஒரு போதி மரம் தான்பிச்சுமணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-34209640908958761642009-07-29T10:48:58.778+03:002009-07-29T10:48:58.778+03:00அன்பின் ரமேஷ்,
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களு...அன்பின் ரமேஷ்,<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-3120476245026264292009-07-29T10:48:18.939+03:002009-07-29T10:48:18.939+03:00அன்பின் பிரவின்ஸ்கா,
//Please visit Here.
http:/...அன்பின் பிரவின்ஸ்கா,<br /><br />//Please visit Here.<br /><br />http://pravinska.blogspot.com/2009/07/blog-post_23.html<br /><br />There is a small gift for you.<br /><br />- Piriyamudan,<br />pravinska//<br /><br />சிறந்த வலைப்பூவுக்கான விருது உங்களிடமிருந்து கிடைத்ததில் மிகவும் மகிழ்கிறேன்.<br /><br />நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-15962606392003620192009-07-29T10:46:43.103+03:002009-07-29T10:46:43.103+03:00அன்பின் பஹீமாஜஹான்,
//ரிஷான்,
கவிதை மிகவும் அருமை...அன்பின் பஹீமாஜஹான்,<br /><br />//ரிஷான்,<br />கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.<br />வழமையான நடையிலிருந்து மாறி எழுதியிருப்பதும் வரவேற்கத் தக்கதே.<br />வாழ்த்துக்கள்.//<br /><br />ஆமாம்..வழமையான நீண்ட கவிதைகளை விட்டு ஒரு சிறு கவிதை எழுதிப்பார்த்தேன். உங்கள் கருத்தும் வாழ்த்துக்களும் தொடர்ந்தும் என்னை எழுதத் தூண்டுகிறது.<br /><br />வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-1121878595909482452009-07-27T11:36:14.842+03:002009-07-27T11:36:14.842+03:00அருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...அருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...ரமேஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-73208457175696865482009-07-23T20:30:09.162+03:002009-07-23T20:30:09.162+03:00Please visit Here.
http://pravinska.blogspot.com/...Please visit Here.<br /><br />http://pravinska.blogspot.com/2009/07/blog-post_23.html<br /><br />There is a small gift for you.<br /><br />- Piriyamudan,<br /> pravinskaபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-87538361903147969532009-07-23T19:44:51.156+03:002009-07-23T19:44:51.156+03:00ரிஷான்,
கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.
வழமையான...ரிஷான்,<br />கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.<br />வழமையான நடையிலிருந்து மாறி எழுதியிருப்பதும் வரவேற்கத் தக்கதே.<br />வாழ்த்துக்கள்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-89818867887828215232009-07-23T10:55:59.187+03:002009-07-23T10:55:59.187+03:00அன்பின் கீதம்,
//மிகவும் அருமை. பாராட்டுகள்! //
...அன்பின் கீதம்,<br /><br />//மிகவும் அருமை. பாராட்டுகள்! //<br /><br />தமிழ்மன்றத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.<br />பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-67210228503598305382009-07-23T10:55:41.104+03:002009-07-23T10:55:41.104+03:00அன்பின் இளசு,
//இயற்பியல் வெண்மைக்கு
கவிதை வண்ணப்...அன்பின் இளசு,<br /><br />//இயற்பியல் வெண்மைக்கு<br />கவிதை வண்ணப்பூச்சு<br />வெகு அழகு...<br /><br />ரசித்தேன்... பாராட்டுகள் ரிஷான்! //<br /><br />அழகான வரிகள். பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-84752929751462044292009-07-23T10:51:58.970+03:002009-07-23T10:51:58.970+03:00அன்பின் மனாமீ,
//
//இருளைத் தின்று வளர்கிறது...அன்பின் மனாமீ,<br /><br />//<br /><br /> //இருளைத் தின்று வளர்கிறது<br /> இளம்பிறை//<br /> <br /> அழகிய உவமை!<br /> <br /> பிறை தேய்வது போல் தென்பட்டாலும், இருளைக் கிழித்து வெளிவரும் என்பது உண்மை தான்.<br /> வாழ்வின் சுழற்சி! காலத்தின் சுழற்சி!<br /> <br /> ஆயிரம் கரம் கொண்டு மறைக்க நினைத்தாலும்,<br /> நிசிவெளியின் தினவெடுத்த கர்வ நட்சத்திரங்கள்<br /> சந்திரனில் ஒளிபெற்று<br /> "ஒளி வள்ளல்" சந்திரன் மீதே மீதே இருள்கொண்டு பூசினாலும்<br /> மீண்டும் மீண்டும்<br /> வளர்பிறையாய் துளிர்ப்பது கண்கொள்ளா காட்சி! //<br /><br /><br />அழகான கருத்து !<br />நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-48665823801139857672009-07-23T10:49:56.410+03:002009-07-23T10:49:56.410+03:00அன்பின் ஷிப்லி,
//நல்ல உவமை
நல்ல உருவகம்...அன்பின் ஷிப்லி,<br /><br /> //நல்ல உவமை<br /><br /> நல்ல உருவகம்..<br /><br /> வாழ்த்துக்கள் நண்பரே...//<br /><br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-71411465963577031052009-07-23T10:49:35.062+03:002009-07-23T10:49:35.062+03:00அன்பின் போநிஒ,
//நன்று !!!//
கருத்துக்கு நன...அன்பின் போநிஒ,<br /><br /> //நன்று !!!//<br /><br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-34170618998765701522009-07-23T10:49:09.649+03:002009-07-23T10:49:09.649+03:00எனது அன்பின் தாயுமானவரே,
உங்கள் மடல் கண்டதும் மனம...எனது அன்பின் தாயுமானவரே,<br /><br />உங்கள் மடல் கண்டதும் மனம் கொள்ளும் பேருவகை சொல்லிலடங்காதது. உங்கள் கவிதைகளையும் காண ஆவலாக இருக்கிறேன்.<br />உரையாடுவோம்.<br /><br /> //என் இனிய ரிஷான்..,<br /><br /> கண்டேன் உன் கவிதையை.<br /> நிசி வெளியின் ந்ட்சத்திரங்களாய் உன் பூரண நிலவொளி அன்பை தின்று செரிக்க<br /> தீரா பசிகொள்ளுகிறது என் நட்பின் வயிறு.//<br /><br /><br />நன்றி அன்பு நண்பரே !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-73992800379201195462009-07-23T10:48:23.960+03:002009-07-23T10:48:23.960+03:00அன்பின் தேனுஷா,
//அருமை ரிசான்
என்னதான் ...அன்பின் தேனுஷா,<br /><br /> //அருமை ரிசான்<br /><br /> என்னதான் இருள் தின்றாலும் வளரும் பிறை போல இருக்கணும் நாமும் //<br /><br /><br />ஆமாம் தோழி..அப்பொழுதுதான் ஓர் நாள் வளர்ந்து உலகுக்கு ஒளி கொடுத்திடலாம்.. நன்றி தோழி !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-72473089204948750862009-07-23T10:47:47.876+03:002009-07-23T10:47:47.876+03:00அன்பின் விஷ்ணு,
//நல்ல கவிதை ரிஷான்
கொஞ்ச...அன்பின் விஷ்ணு,<br /><br /> //நல்ல கவிதை ரிஷான்<br /> கொஞ்சம் வித்யாசமாகவே ..அருமை ...அருமை ....//<br /><br /><br />நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-38020050280768402732009-07-23T10:45:29.870+03:002009-07-23T10:45:29.870+03:00அன்பின் பூங்குழலி,
//அருமையான கவிதை ரிஷான் .....அன்பின் பூங்குழலி,<br /><br /> //அருமையான கவிதை ரிஷான் ...ரொம்ப வித்தியாசமாக //<br /><br /><br />தொடரும் உங்கள் ஊக்கம் மகிழ்வைத் தருகிறது..நன்றி சகோதரி !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-64837207873633452082009-07-23T10:44:55.494+03:002009-07-23T10:44:55.494+03:00அன்பின் சாந்தி அக்கா,
//முற்றாகத் தின...அன்பின் சாந்தி அக்கா,<br /><br /> //முற்றாகத் தின்னட்டுமென<br /> விட்டுப்பின்<br /> இருளைத் தின்று வளர்கிறது<br /> இளம்பிறை<br /><br /> -எம்.ரிஷான் ஷெரீப்<br /><br /> <br /> அதே காலம்தான் பதில் சொல்லணும்..வளரட்டும் பிறை//<br /><br /><br />அதே :))<br /><br />கருத்துக்கு நன்றி அக்கா !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-77072762141898706092009-07-23T10:44:21.068+03:002009-07-23T10:44:21.068+03:00அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,
//சின்ன உருவத்தில்...அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,<br /><br /> //சின்ன உருவத்தில்<br /> பெரிய சிந்தனைக் கடல்<br /> எண்ணங்களின் ஏற்றம் பிரமிப்பைத் தருகின்றது<br /> அம்மா //<br /><br /><br />உங்கள் கருத்து மகிழ்வைத்தருகிறது..நன்றி அம்மா !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-84519087423139129422009-07-23T10:43:45.242+03:002009-07-23T10:43:45.242+03:00அன்பின் நண்பர் புகாரி,
//நல்ல கவிதை ரிஷான்
...அன்பின் நண்பர் புகாரி,<br /><br /><br /> //நல்ல கவிதை ரிஷான்<br /> <br /> நிறைய இதுபோல எழுதுங்கள்.<br /> <br /> இயற்கையை வர்ணிப்பது கவிதையல்ல நவீன கவிதையாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் //<br /><br /><br />:))<br />நிச்சயம் எழுதுகிறேன். நன்றி நண்பரே !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-3980819977474688152009-07-23T10:43:04.908+03:002009-07-23T10:43:04.908+03:00அன்பின் எழில் அரசு,
//நிலவை விண்மீன்கள் தின்ப...அன்பின் எழில் அரசு,<br /><br /> //நிலவை விண்மீன்கள் தின்பதாக தோன்றியது எப்படி?! வித்தியாசமான கற்பனை.<br /><br /><br /> மனம் மிக காயப்பட்டு இருந்தால்தான் இப்படி தோன்றும் என நினைக்கிறேன்.<br /> எனக்கு தோன்றியது தவறாக இருக்கவும் வாய்ப்பு அதிகம்! //<br /><br /><br />தவறில்லை..மிகச் சரி.. உடல்வருத்தத்தையும் மன வருத்தத்தையும் காலத்தோடு ஒப்பிட்டுச் சொல்ல நினைத்தேன்.. அப்படியே ஒன்றாக இருந்து தின்னும் சில துரோகங்களையும்..!<br /><br /><br /><br /> //நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ரிஷான்!//<br /><br /><br />நன்றி நண்பரே !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46559262629749765102009-07-23T10:42:35.309+03:002009-07-23T10:42:35.309+03:00அன்பின் வேணு,
//’தில்லானா மோகனாம்பாள்’ ...அன்பின் வேணு,<br /><br /> <br /> //’தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசனைப் பார்த்து, மனோரமா ஒரு கேள்வி கேட்பார்:<br /> <br /> "உங்க நாயனத்துலே மட்டும் தான் இந்த நாதம் வருமா? எல்லா நாயனத்திலேயும் இதே நாதம் வருமா?"<br /> <br /> ரிஷான்! உங்க மனசுலே மட்டும் தான் இப்படியெல்லாம் கற்பனை வருமா? எல்லார் மனசுலேயும் வருமா?//<br /><br /><br />:)<br />நன்றி நண்பரே !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-12885675639475140972009-07-23T10:41:58.691+03:002009-07-23T10:41:58.691+03:00அன்பின் ஷைலஜா அக்கா,
//கற்பனை மிகச்செறிவு! //...அன்பின் ஷைலஜா அக்கா,<br /><br /> //கற்பனை மிகச்செறிவு! //<br /><br /><br />நன்றி அக்கா !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-43360090412843263172009-07-23T10:39:12.054+03:002009-07-23T10:39:12.054+03:00அன்பின் பிரவின்ஸ்கா,
//கவிதை அருமை .
வாழ்த்துக்கள...அன்பின் பிரவின்ஸ்கா,<br /><br />//கவிதை அருமை .<br />வாழ்த்துக்கள்.<br /><br />"யுகமாயினி" யில் உங்கள் கட்டுரையை<br />வாசித்தேன்.<br />வலியின் உச்சம். //<br /><br />ஆமாம்..அது காலத்தின் துயர்..எப்படியாவது கடக்க வேண்டியிருக்கிறது :(<br /><br />யுகமாயினி ஒன்றுகூடலிலும், பிறகும் உங்களைச் சந்தித்ததாக நண்பர் ஷேக்தாவூத் சொன்னார். மிகவும் மகிழ்ச்சி. தொடருங்கள்.<br /><br />வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-68408169380280971622009-07-23T10:36:39.264+03:002009-07-23T10:36:39.264+03:00அன்பின் நேசமித்ரன்,
//அற்புதம்
ரிஷான் !
வாழ்த்துக...அன்பின் நேசமித்ரன்,<br /><br />//அற்புதம்<br />ரிஷான் !<br />வாழ்த்துக்கள்...!<br />நினைவுகளைதின்று வளரும் உயிர் போல<br />நிலாதின்னும் இருள் அழகு...//<br /><br />:)<br />உங்கள் கருத்து மகிழ்வினையும், ஊக்கத்தையும் ஒருசேரத் தருகிறது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com