tag:blogger.com,1999:blog-8019929644779594835.post5362761863834635819..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: என் நேசத்துக்குரிய எதிரிக்கு...!M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-69992815998994044162008-10-30T21:36:00.000+03:002008-10-30T21:36:00.000+03:00அன்பின் கோகுலன்,//நல்ல வார்த்தைகள் கொண்டு கவிதையை ...அன்பின் கோகுலன்,<BR/><BR/>//நல்ல வார்த்தைகள் கொண்டு கவிதையை அழகாக வடித்துள்ளாய்.. //<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-88221618678521349032008-10-28T07:17:00.000+03:002008-10-28T07:17:00.000+03:00நல்ல கவிதை..அடிக்கிற கைதான் அணைக்கும்அணைக்கிற கைதா...நல்ல கவிதை..<BR/><BR/>அடிக்கிற கைதான் அணைக்கும்<BR/>அணைக்கிற கைதான் அடிக்கும்..<BR/>இனிக்கிற வாழ்வே கசக்கும்<BR/>கசக்கிற வாழ்வே இனிக்கும்..<BR/><BR/>அன்னக்கிளி படத்தின் ஒரு பாடல் ஞாபகம் வருகிறது..<BR/><BR/>நல்ல வார்த்தைகள் கொண்டு கவிதையை அழகாக வடித்துள்ளாய்..<BR/><BR/>நன்று..கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-67383149444387468752008-10-25T08:52:00.000+03:002008-10-25T08:52:00.000+03:00அன்பின் செல்வேந்திரன்,//Nice one Rishan..Finishing...அன்பின் செல்வேந்திரன்,<BR/><BR/>//Nice one Rishan..Finishing para is good.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-79108290341683127302008-10-14T01:29:00.000+03:002008-10-14T01:29:00.000+03:00Nice one Rishan..Finishing para is good.Nice one Rishan..Finishing para is good.செல்வேந்திரன்https://www.blogger.com/profile/14583342151883976907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-1519011816264303372008-10-07T10:56:00.000+03:002008-10-07T10:56:00.000+03:00அன்பின் சக்தி,//செல்லும் பாதையில் தடையிருப்பதால் ந...அன்பின் சக்தி,<BR/><BR/>//செல்லும் பாதையில் தடையிருப்பதால் நதி தன் இயல்பை இழப்பதில்லை...நதி நதியாகவே தன் ஓடிக்கொண்டிருக்கிறது . நாமும் நதியாகவே இருப்போமே....//<BR/><BR/>நிச்சயமாக...அழகான வரிகள் ஸ்னேகிதி.<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-80177049316833562592008-09-27T18:59:00.000+03:002008-09-27T18:59:00.000+03:00வாழ்த்துக்கள் ரிஷான் .. வலி சொல்லும் வார்த்தைகள் ...வாழ்த்துக்கள் ரிஷான் .. <BR/>வலி சொல்லும் வார்த்தைகள் .. வார்த்தைகளின் அழகு வலியைக்கூட அழகாக்குகிறது.<BR/>செல்லும் பாதையில் தடையிருப்பதால் நதி தன் இயல்பை இழப்பதில்லை...நதி நதியாகவே தன் ஓடிக்கொண்டிருக்கிறது . நாமும் நதியாகவே இருப்போமே....Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46640543634729820062008-09-26T19:26:00.000+03:002008-09-26T19:26:00.000+03:00அன்பின் தமிழ்ப்பறவை,வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...அன்பின் தமிழ்ப்பறவை,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-45547515814676087192008-09-26T19:25:00.000+03:002008-09-26T19:25:00.000+03:00அன்பின் அனுஜன்யா,//'எதிரியையும் தரம் பார்த்துதான் ...அன்பின் அனுஜன்யா,<BR/><BR/>//'எதிரியையும் தரம் பார்த்துதான் தேர்வு செய்யவேண்டும்' என்பார்கள். ஏனெனில், அதுவே நீங்கள் சாதிக்கபோவதை நிர்ணயம் செய்யும். நல்ல கவிதை. எப்படி இப்படியோர் சொல் இலாகவம் உங்களுக்கு! வாழ்த்துக்கள் ரிஷான்.//<BR/><BR/>வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)<BR/><BR/>உயிர்மையில் கவிதை பார்த்தேன். நன்று.வாழ்த்துக்கள்.<BR/>தொடர்ந்து எழுதுங்கள்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-51958751007928976152008-09-26T19:16:00.000+03:002008-09-26T19:16:00.000+03:00அன்பின் கவிநயா,//வெட்ட வெட்ட விசுவரூபம் எடுப்பதான ...அன்பின் கவிநயா,<BR/><BR/>//வெட்ட வெட்ட விசுவரூபம் எடுப்பதான கருத்தை சொல்லியிருக்கும் விதம் அருமை.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-45727645321275709002008-09-26T19:03:00.000+03:002008-09-26T19:03:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கள...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)<BR/><BR/>திண்ணையில் உங்கள் கட்டுரை பார்த்தேன். நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-10188394693641016332008-09-26T19:01:00.000+03:002008-09-26T19:01:00.000+03:00அன்பின் சரவணகுமார்,//நல்லா இருக்கு.. படிக்கும் போத...அன்பின் சரவணகுமார்,<BR/><BR/>//நல்லா இருக்கு.. படிக்கும் போதே ஒரு வெறி வருது..<BR/><BR/>ஆனால் உங்க ரேஞ்சுக்கு இல்ல ரிஷான் இந்த கவிதை.//<BR/><BR/>ஆமாம். நேசத்துக்குரிய எதிரிக்குப் புரிய வேண்டுமென்று இலகுநடையில் எழுதினேன்.<BR/><BR/>வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-22915624919525623022008-09-24T22:19:00.001+03:002008-09-24T22:19:00.001+03:00for email follow upfor email follow upthamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-83184803750687074292008-09-24T22:19:00.000+03:002008-09-24T22:19:00.000+03:00நல்லா இருக்கு ரிஷான்...//இவ்வாறாகஎனக்கெதிரான உனதொவ...நல்லா இருக்கு ரிஷான்...<BR/>//இவ்வாறாக<BR/>எனக்கெதிரான உனதொவ்வொரு அசைவிற்கும்<BR/>விஸ்வரூபம் எடுத்துத் தொலைக்கிறேன்<BR/>//<BR/> எனக்குப் பிடித்த வரிகள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-50376196964828039622008-09-23T13:06:00.000+03:002008-09-23T13:06:00.000+03:00ரிஷான், 'எதிரியையும் தரம் பார்த்துதான் தேர்வு செய்...ரிஷான், <BR/><BR/>'எதிரியையும் தரம் பார்த்துதான் தேர்வு செய்யவேண்டும்' என்பார்கள். ஏனெனில், அதுவே நீங்கள் சாதிக்கபோவதை நிர்ணயம் செய்யும். நல்ல கவிதை. எப்படி இப்படியோர் சொல் இலாகவம் உங்களுக்கு! வாழ்த்துக்கள் ரிஷான்.<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-63919027691500757892008-09-23T05:55:00.000+03:002008-09-23T05:55:00.000+03:00வெட்ட வெட்ட விசுவரூபம் எடுப்பதான கருத்தை சொல்லியிர...வெட்ட வெட்ட விசுவரூபம் எடுப்பதான கருத்தை சொல்லியிருக்கும் விதம் அருமை.<BR/><BR/>//அமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல<BR/>அழகிய மௌனத்துடன் நானிருக்கிறேன்//<BR/><BR/>அழகான வார்த்தைப் பிரயோகம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-29340652015064772632008-09-21T18:37:00.000+03:002008-09-21T18:37:00.000+03:00//மூங்கிலைத் துளையிட்டாய்புல்லாங்குழலாகினேன்வேரினை...//மூங்கிலைத் துளையிட்டாய்<BR/>புல்லாங்குழலாகினேன்<BR/>வேரினைக் குழிதோண்டிப் புதைத்தாய்<BR/>பெருவிருட்சமானேன்<BR/>கையிலேந்திய மழைத்துளிகளை விசிறியடித்தாய்<BR/>ஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்//<BR/><BR/>இத்தனையும் புரிந்து அதிர்ச்சியில் இருப்பவர்..<BR/><BR/>//நான் தவம் கலைக்கவேண்டுமா என்ன ?//<BR/><BR/>இப்படிக் கேட்கையில் தைரியமாய் சரி என்றா சொல்வார்?<BR/><BR/>பொன்னைப் புடம் போடப் போட மெருகுதான் ஏறும். <BR/><BR/>வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-71365552084171026152008-09-20T18:34:00.000+03:002008-09-20T18:34:00.000+03:00VERY NICE..VERY NICE..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-59728695680597247212008-09-20T12:37:00.000+03:002008-09-20T12:37:00.000+03:00நல்லா இருக்கு.. படிக்கும் போதே ஒரு வெறி வருது.. ஆன...நல்லா இருக்கு.. படிக்கும் போதே ஒரு வெறி வருது.. <BR/><BR/>ஆனால் உங்க ரேஞ்சுக்கு இல்ல ரிஷான் இந்த கவிதை.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.com