tag:blogger.com,1999:blog-8019929644779594835.post5801657614354346902..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-85973064587479675622014-04-01T19:24:49.440+03:002014-04-01T19:24:49.440+03:00//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்...//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//<br /><br />மிக நுட்பமான கவித்துவ வரிகள்<br /><br />கவிதை அருமை !யாழினிhttps://www.blogger.com/profile/14718470396479761031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-63848133624194914942011-12-31T07:20:11.773+03:002011-12-31T07:20:11.773+03:00அன்புடன் மலிக்கா,
///தனித்துவிழும் ஒற்றை இலை விரு...அன்புடன் மலிக்கா,<br /><br />///தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//<br /><br />தங்களின் கவிவரிகள் மிக அருமை சொல்லாடல்கள் சிறப்பு..<br /><br />மரணத் தூதுவன் <br />மனிதர்களின் மத்தியிலும் <br />உலாவிக்கொண்டிருக்கிறான்<br />மர்மான முறையில்<br />உலகெங்கிலும்....//<br /><br />நிச்சயமானதும் ஆழமானதுமான கருத்து.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-17178334909798080212011-12-23T09:01:03.229+03:002011-12-23T09:01:03.229+03:00/தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்ற.../தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//<br /><br />தங்களின் கவிவரிகள் மிக அருமை சொல்லாடல்கள் சிறப்பு..<br /><br />மரணத் தூதுவன் <br />மனிதர்களின் மத்தியிலும் <br />உலாவிக்கொண்டிருக்கிறான்<br />மர்மான முறையில்<br />உலகெங்கிலும்....அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-74027989450621493332011-12-18T07:00:00.955+03:002011-12-18T07:00:00.955+03:00அன்பின் தோழன் மபா,
////நிலவுருகி நிலத்தில்
விழட்ட...அன்பின் தோழன் மபா,<br /><br />////நிலவுருகி நிலத்தில்<br />விழட்டுமெனச் சபித்து<br />விருட்சத்தை எரித்துவிடுகிறேன்//<br /><br />நல்ல சொல்லாடல். நயமான பின்னல். கவிதை அருமை.//<br /><br />உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. மிகவும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-45279409144607953682011-12-18T06:58:51.939+03:002011-12-18T06:58:51.939+03:00அன்பின் தமிழ்த்தோட்டம்,
//அழகிய வரிகள் பாராட்டுக்...அன்பின் தமிழ்த்தோட்டம்,<br /><br />//அழகிய வரிகள் பாராட்டுக்கள்//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-18001195563124117332011-12-18T05:29:39.718+03:002011-12-18T05:29:39.718+03:00//நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்ச...//நிலவுருகி நிலத்தில்<br />விழட்டுமெனச் சபித்து<br />விருட்சத்தை எரித்துவிடுகிறேன்//<br /><br />நல்ல சொல்லாடல். நயமான பின்னல். கவிதை அருமை.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-50765228272077353662011-12-17T09:09:06.804+03:002011-12-17T09:09:06.804+03:00அழகிய வரிகள் பாராட்டுக்கள்அழகிய வரிகள் பாராட்டுக்கள்தமிழ்த்தோட்டம்http://www.tamiltottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-1022636547199172452011-12-17T06:24:40.681+03:002011-12-17T06:24:40.681+03:00அன்பின் நேசமித்ரன்,
//வெ.சா அவர்களின் பாராட்டு ரி...அன்பின் நேசமித்ரன்,<br /><br />//வெ.சா அவர்களின் பாராட்டு ரிஷானுக்கு மகுடம் !<br /><br />வாழ்த்துகள் ரிஷான் !//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-44626282477995710772011-12-17T06:24:02.459+03:002011-12-17T06:24:02.459+03:00அன்பின் வெங்கட் சாமிநாதன் ஐயா,
நேற்றிரவு, எழுத்தா...அன்பின் வெங்கட் சாமிநாதன் ஐயா,<br /><br />நேற்றிரவு, எழுத்தாளர் பெருமாள் முருகன் தொகுத்த 'பிரம்மாண்டமும் ஒச்சமும்' தொகுப்பில் 'சி.சு.செ. என்றொரு ஆளுமை' என்ற உங்களது கட்டுரையை வாசித்து வியந்து கொண்டிருக்கையில்தான் உங்கள் கருத்து வந்திருக்கிறது. என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? :-)<br /><br />//உங்கள் ஊர்த் தமிழ் கவிஞர்களிமிருந்து வித்த்யாசப்பட்டவை உங்கள் கவிதைகள். சொற்சிக்கனம் உங்களிடம். பெரும்பாலானவர்களிடம் நீண்ட நீண்ட வரிகளில் பிரகடனங்க்ள் வந்து விழும்.//<br /><br />உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகிறது.<br /><br />மிகவும் நன்றி ஐயா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-68844772936616925912011-12-16T16:11:00.016+03:002011-12-16T16:11:00.016+03:00வெ.சா அவர்களின் பாராட்டு ரிஷானுக்கு மகுடம் !
வா...வெ.சா அவர்களின் பாராட்டு ரிஷானுக்கு மகுடம் ! <br /><br />வாழ்த்துகள் ரிஷான் !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-54776769004710456712011-12-16T15:29:18.896+03:002011-12-16T15:29:18.896+03:00உங்கள் ஊர்த் தமிழ் கவிஞர்களிமிருந்து வித்த்யாசப்பட...உங்கள் ஊர்த் தமிழ் கவிஞர்களிமிருந்து வித்த்யாசப்பட்டவை உங்கள் கவிதைகள். சொற்சிக்கனம் உங்களிடம். பெரும்பாலானவர்களிடம் நீண்ட நீண்ட வரிகளில் பிரகடனங்க்ள் வந்து விழும்.வெ.சாhttps://www.blogger.com/profile/05401151897924030190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-2247753315389413842011-12-12T17:51:08.066+03:002011-12-12T17:51:08.066+03:00அன்பின் காமராஜ்,
//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்...அன்பின் காமராஜ்,<br /><br />//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//<br /><br />மழைநேரம்,ஆளரவமற்ற முன்மதியம்,<br />திடீரென விழித்துக்கொள்ளும் நடு இரவு ஆகியன நிழலாடும் சொல், வார்த்தை.<br /><br />கவிதை அருமை ரிஷான்//<br /><br />உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-994594525309682312011-12-07T08:58:12.375+03:002011-12-07T08:58:12.375+03:00//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்...//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//<br /><br />மழைநேரம்,ஆளரவமற்ற முன்மதியம்,<br />திடீரென விழித்துக்கொள்ளும் நடு இரவு ஆகியன நிழலாடும் சொல், வார்த்தை.<br /><br />கவிதை அருமை ரிஷான்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com