tag:blogger.com,1999:blog-8019929644779594835.post6180069331863393558..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: பசித்தலையும் சுயம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-39736724465427188702008-10-07T11:01:00.000+03:002008-10-07T11:01:00.000+03:00அன்பின் கவிநயா,//செடிகள் பூக்களை இழந்தாலும் பூக்கள...அன்பின் கவிநயா,<BR/><BR/>//செடிகள் பூக்களை இழந்தாலும் பூக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும். கவலை வேண்டாம் :)//<BR/><BR/>காற்றடிக்க,வேர் காய,மரம் வாடப் பூக்கள் உதிர்கிறதே :(<BR/><BR/>வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-83473400958986300872008-10-07T11:00:00.000+03:002008-10-07T11:00:00.000+03:00அன்பின் சக்தி,//அருமையான வரிகள் ...கொஞ்சம் புரிந்த...அன்பின் சக்தி,<BR/><BR/>//அருமையான வரிகள் ...<BR/>கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் புரியாமலும் ....<BR/>எப்போதும் போலவே அழகு ரிஷான் உங்கள் கவிதை ...<BR/>வாழ்த்துக்கள் //<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-14927131548220286842008-10-07T10:59:00.000+03:002008-10-07T10:59:00.000+03:00அன்பின் சரவணகுமார்,//அட.. பின்னீட்டீங்க போங்க..அரு...அன்பின் சரவணகுமார்,<BR/><BR/>//அட.. பின்னீட்டீங்க போங்க..<BR/>அருமையா இருக்கு கவிதை..//<BR/><BR/>உங்கள் தொடர்வருகையும், கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-91331801850438801452008-10-07T10:58:00.001+03:002008-10-07T10:58:00.001+03:00அன்பின் நிமல்,உங்கள் முதல்வருகை நல்வரவாகட்டும்.வரு...அன்பின் நிமல்,<BR/><BR/>உங்கள் முதல்வருகை நல்வரவாகட்டும்.<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-40832551506573272552008-10-07T10:58:00.000+03:002008-10-07T10:58:00.000+03:00அன்பின் நிர்ஷன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண...அன்பின் நிர்ஷன்,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-71559150608445479142008-10-06T18:26:00.000+03:002008-10-06T18:26:00.000+03:00//எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்கானகங்கள் பூத்திரு...//எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்<BR/>கானகங்கள் பூத்திருக்கும்<BR/>வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்<BR/>தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்//<BR/><BR/>அருமை ரிஷு.<BR/><BR/>//பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு//<BR/><BR/>செடிகள் பூக்களை இழந்தாலும் பூக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும். கவலை வேண்டாம் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-22100275416088812782008-10-04T19:29:00.000+03:002008-10-04T19:29:00.000+03:00/ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்குஆயிரத்தெட்டுப.../ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு<BR/>ஆயிரத்தெட்டுப் பெயர்கள்<BR/>அதிலொன்றைத்தான் - என்னை<BR/>உருகி உருகி அழைக்கவைத்தாய்<BR/>எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்<BR/>கானகங்கள் பூத்திருக்கும்/<BR/><BR/>/உன் மிதியடியாக மட்டும்<BR/>என் பூக்களை விரித்திருக்கிறாய்........../<BR/><BR/>/நான் பசியிலிருக்கிறேன்<BR/>பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு<BR/>உனது அல்லது உன்னைப்பற்றிய<BR/>எந்தத் துதிபாடல்களும்<BR/>என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்<BR/><BR/>ஆமாம் <BR/>தனித்திருக்கிறேன்..!/<BR/><BR/><BR/>அருமையான வரிகள் ... <BR/>கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் புரியாமலும் .... <BR/>எப்போதும் போலவே அழகு ரிஷான் உங்கள் கவிதை ...<BR/>வாழ்த்துக்கள்Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-42932667617852511432008-10-01T15:04:00.000+03:002008-10-01T15:04:00.000+03:00//நான் பசியிலிருக்கிறேன்பூக்களை இழந்த செடியின் மௌன...//நான் பசியிலிருக்கிறேன்<BR/>பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு<BR/>உனது அல்லது உன்னைப்பற்றிய<BR/>எந்தத் துதிபாடல்களும்<BR/>என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்<BR/><BR/>ஆமாம் <BR/>தனித்திருக்கிறேன்..!//<BR/><BR/>அட.. பின்னீட்டீங்க போங்க.. <BR/>அருமையா இருக்கு கவிதை..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-66375412414200478272008-10-01T13:25:00.000+03:002008-10-01T13:25:00.000+03:00கவிதை அருமை...கவிதை அருமை...Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-59049061709523459342008-10-01T10:33:00.000+03:002008-10-01T10:33:00.000+03:00//ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்குஆயிரத்தெட்டு...//ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு<BR/>ஆயிரத்தெட்டுப் பெயர்கள்<BR/>அதிலொன்றைத்தான் - என்னை<BR/>உருகி உருகி அழைக்கவைத்தாய்<BR/>எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்<BR/>கானகங்கள் பூத்திருக்கும்<BR/>வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்<BR/>தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்<BR/><BR/>கபடங்களைச் சுற்றிச் சுற்றி இப்பொழுது<BR/>யாருக்கெல்லாம் பகிர்ந்தபடியிருக்கின்றாய் ?<BR/>உன் மிதியடியாக மட்டும்<BR/>என் பூக்களை விரித்திருக்கிறாய்<BR/>//<BR/><BR/>இந்த வரிகளை பெரிதும் நேசிக்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com