tag:blogger.com,1999:blog-8019929644779594835.post6945673889863937126..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: எம் மண்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46490390339146002232009-03-21T20:53:00.000+03:002009-03-21T20:53:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//வலிகளைத் தாங்கிக் கொண்டு நம்ப...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//வலிகளைத் தாங்கிக் கொண்டு நம்பிக்கையைப் பேசும் நல்ல கவிதை ரிஷான்.<BR/><BR/>//நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன<BR/>நீர்த்துகளும் பார்த்திற்று<BR/>இன்னும் அனைத்தும் பார்த்திட<BR/>வாழ்வின் அறுவடைக்கு முன்னர்<BR/>விடியலைத்தான் காணவில்லை//<BR/><BR/>அந்த விடியல் விரைவில் வர எல்லோரும் பிரார்த்திப்போம்.//<BR/><BR/>நிச்சயமாக !<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5016210908209813182009-03-21T20:52:00.000+03:002009-03-21T20:52:00.000+03:00அன்பின் சுவனப்பிரியன்,//அருமை ரிசான்//வருகைக்கும் ...அன்பின் சுவனப்பிரியன்,<BR/><BR/>//அருமை ரிசான்//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5407454201847305772009-03-21T20:51:00.001+03:002009-03-21T20:51:00.001+03:00அன்பின் சரவணகுமார்,//மனதை பிசைகிறது ரிஷான்..கவிதை ...அன்பின் சரவணகுமார்,<BR/><BR/>//மனதை பிசைகிறது ரிஷான்..<BR/>கவிதை அற்புதம்.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-43706590280867433802009-03-21T20:51:00.000+03:002009-03-21T20:51:00.000+03:00அன்பின் சக்தி,//ம்ம் வலிகளே வாழ்க்கையான பின் நம்பி...அன்பின் சக்தி,<BR/><BR/>//ம்ம் வலிகளே வாழ்க்கையான பின் நம்பிக்கை ஒன்று தானே எம்மிடம் மிச்சமுள்ளது ..<BR/>நன்றி ரிஷான் ..//<BR/><BR/>நிச்சயமாக சினேகிதி. அந்த நம்பிக்கையுமில்லாவிட்டால் வாழ்தலிலிருந்து நாமும் எப்பொழுதோ அகற்றப்பட்டிருப்போம். <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-8111753625840769432009-03-08T04:55:00.000+03:002009-03-08T04:55:00.000+03:00வலிகளைத் தாங்கிக் கொண்டு நம்பிக்கையைப் பேசும் நல்ல...வலிகளைத் தாங்கிக் கொண்டு நம்பிக்கையைப் பேசும் நல்ல கவிதை ரிஷான்.<BR/><BR/>//நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன<BR/>நீர்த்துகளும் பார்த்திற்று<BR/>இன்னும் அனைத்தும் பார்த்திட<BR/>வாழ்வின் அறுவடைக்கு முன்னர்<BR/>விடியலைத்தான் காணவில்லை//<BR/><BR/>அந்த விடியல் விரைவில் வர எல்லோரும் பிரார்த்திப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-14004750658178907382009-03-06T02:26:00.000+03:002009-03-06T02:26:00.000+03:00அருமை ரிசான்அருமை ரிசான்suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-4411221900076018532009-03-06T00:30:00.000+03:002009-03-06T00:30:00.000+03:00மனதை பிசைகிறது ரிஷான்.. கவிதை அற்புதம்.மனதை பிசைகிறது ரிஷான்.. <BR/>கவிதை அற்புதம்.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-72755537747096720342009-03-03T18:45:00.000+03:002009-03-03T18:45:00.000+03:00//வரிசை வரிசையாய் மனிதர்கள்ஆயுதங்கள் கொண்டுஇடையில்...//வரிசை வரிசையாய் மனிதர்கள்<BR/>ஆயுதங்கள் கொண்டு<BR/>இடையில் கோடுகிழித்துச் சலனங்களை <BR/>ஏற்படுத்து<BR/>சுமைகளை அந்தரத்தில் விட்டு <BR/>திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்<BR/>மனிதர்கள் எறும்பல்லவே<BR/>ஒன்றுகூடுதல் ஆபத்து<BR/>அவர்களுக்குள் மொழி இருக்கதேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க<BR/>தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது '<BR/>எனக் குறிப்புகளெடுத்து<BR/>அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப் <BR/>பாடங்கள் நடத்து<BR/><BR/>தாய்மண் குறித்த <BR/>நம்பிக்கைகள் வழிநடத்த<BR/>சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்<BR/>உன்னைப் போல..../// <BR/><BR/>ம்ம் வலிகளே வாழ்க்கையான பின் நம்பிக்கை ஒன்று தானே எம்மிடம் மிச்சமுள்ளது ..<BR/>நன்றி ரிஷான் ..Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-63794306954187517222009-03-03T18:37:00.000+03:002009-03-03T18:37:00.000+03:00// தாய்மண் குறித்த நம்பிக்கைகள் வழிநடத்த ...// தாய்மண் குறித்த<BR/> நம்பிக்கைகள் வழிநடத்த<BR/> சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்<BR/> உன்னைப் போல//<BR/><BR/> <BR/> <BR/> //அதுதான் எங்கள் 'மண்'.....//<BR/><BR/><BR/>ஆமாம் விஜி சுதன்.<BR/>எங்கள் மண் என்று சொல்லும்போதே ஒரு உத்வேகம் பிறக்கிறதல்லவா?<BR/><BR/>//நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )//<BR/><BR/> <BR/> //ரிஷான் இந்தப்பத்திரிகையில் தானே உதவி ஆசிரியராக இருந்தார் தியாகி முத்துக்குமார்?//<BR/><BR/> <BR/>இல்லை சகோதரி.<BR/>அவர் பணிபுரிந்தது 'பெண்ணே நீ' எனும் பத்திரிகையில்.<BR/><BR/>கருத்துக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-79118687135381386542009-03-03T18:36:00.001+03:002009-03-03T18:36:00.001+03:00// அருமை ரிசான்//நன்றி தேனுஷா !// அருமை ரிசான்//<BR/><BR/>நன்றி தேனுஷா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-67987429162804638982009-03-03T18:36:00.000+03:002009-03-03T18:36:00.000+03:00அன்பின் சிவா, தாய்மண் குறித்த நம்பிக்கைகள் வ...அன்பின் சிவா,<BR/><BR/> தாய்மண் குறித்த<BR/> நம்பிக்கைகள் வழிநடத்த<BR/> சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்<BR/> உன்னைப் போல<BR/> //இந்த உணர்வு தான் ரிஷி நம் நம்பிக்கையின் ஆணி வேர்//<BR/><BR/><BR/>ஆமாம் சிவா. அந்த உணர்வு முழுமையாக இருப்பதனால்தான் அநீதிகளுக்கெதிராக ஒவ்வொருவராலும் போராடமுடிகிறது.<BR/>கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-41197425612549079842009-03-03T18:35:00.000+03:002009-03-03T18:35:00.000+03:00அன்பின் பூங்குழலி, //விரைவில் விடியட்டும் என்று...அன்பின் பூங்குழலி,<BR/><BR/> //விரைவில் விடியட்டும் என்று<BR/> வேண்டிக் கொள்வோம் மனம் தளராமல்//<BR/><BR/><BR/>நிச்சயமாக...!<BR/>கருத்துக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-72892776803696889822009-03-03T18:34:00.000+03:002009-03-03T18:34:00.000+03:00அன்பின் நண்பர் ஷீ-நிசி,//நிதர்சனமான வரிகள் நண்பரே!...அன்பின் நண்பர் ஷீ-நிசி,<BR/><BR/>//நிதர்சனமான வரிகள் நண்பரே!<BR/><BR/>என்றும் காணும் விடியல் இந்த தேசம்?!//<BR/><BR/>இதே கேள்விதான் விடுதலை விரும்பும் எல்லோரினதும் விழிகளிலும் தொக்கி நிற்கிறது..விடை தான் தெரியவில்லை :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-78060032020926275462009-03-03T18:32:00.000+03:002009-03-03T18:32:00.000+03:00அன்பின் ஆதவா,//தாய்மண் குறித்தநம்பிக்கைகள் வழிநடத்...அன்பின் ஆதவா,<BR/><BR/>//தாய்மண் குறித்த<BR/>நம்பிக்கைகள் வழிநடத்த<BR/>சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்<BR/>உன்னைப் போல<BR/><BR/>குறிப்பா இந்த வரி பிரமாதம்.... ஒரு சோறு பதம் என்பது போல.... ஆகாயம் தாண்டி வலியைப் பிரதிபளிக்கிறது இவ்வார்த்தைகள்...<BR/><BR/>அருமை என்று சொல்லிவிட்டு செல்வது நல்லதல்ல...... ஏனெனில் சில படைப்புகள் பாராட்டுக்கு அப்பாற்பட்டது..//<BR/><BR/>:)<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-11250273257585147142009-03-03T18:31:00.001+03:002009-03-03T18:31:00.001+03:00அன்பின் கலை,////தாய்மண் குறித்தநம்பிக்கைகள் வழிநடத...அன்பின் கலை,<BR/><BR/>////தாய்மண் குறித்த<BR/>நம்பிக்கைகள் வழிநடத்த<BR/>சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்<BR/>உன்னைப் போல//<BR/><BR/>அப்பப்பா என்ன அருமயான வரிகள்.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46805353234902315542009-03-03T18:31:00.000+03:002009-03-03T18:31:00.000+03:00அன்பின் கவிநயா,////ஆயுதங்கள் கொண்டுஇடையில் கோடுகிழ...அன்பின் கவிநயா,<BR/><BR/>////ஆயுதங்கள் கொண்டு<BR/>இடையில் கோடுகிழித்துச் சலனங்களை<BR/>ஏற்படுத்து<BR/>சுமைகளை அந்தரத்தில் விட்டு<BR/>திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்//<BR/><BR/>மிகவும் பாதித்த வரிகள் ரிஷு. விடியல் விரைவில் வர வேண்டும்.//<BR/><BR/>உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் !<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-74320933913450762002009-03-03T18:29:00.000+03:002009-03-03T18:29:00.000+03:00அன்பின் நண்பர் ஷான் நல்லையா,//Dear Friend!Greeting...அன்பின் நண்பர் ஷான் நல்லையா,<BR/><BR/>//Dear Friend!<BR/>Greetings for good work!<BR/>I visited Mavanella in 2002 + kegalle,kandy too!<BR/>I have relative Mr.Rajendran having a shop in M-town!Do you know him!Say hallo!to him! //<BR/><BR/>திரு.ராஜேந்திரன் என்ன கடை செய்கிறார் நண்பரே ? அவரைப் பற்றிய மேலதிக விபரங்களைத் தரின், அறிந்துகொள்ள இலகுவாக இருக்கும். எனது மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ள முடியுமா?<BR/>mrishanshareef@gmail.com<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-45887261047886079212009-03-03T18:27:00.000+03:002009-03-03T18:27:00.000+03:00அன்பின் நண்பர் இப்னு ஹம்துன்,//மனதை உறுத்தும் துயர...அன்பின் நண்பர் இப்னு ஹம்துன்,<BR/><BR/>//மனதை உறுத்தும் துயரம் தோய்ந்த வரிகளில் உறுதியையும் உரைக்கிறது கவிதை.<BR/><BR/>நிறைய எழுதுங்க நண்பா.//<BR/><BR/>இன்ஷா அல்லாஹ்..எழுதுகிறேன் !<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-68521833104785309212009-03-03T18:25:00.001+03:002009-03-03T18:25:00.001+03:00அன்பின் நண்பர் பிச்சுமணி,//ரிஷான் நல்லா இருக்கு உங...அன்பின் நண்பர் பிச்சுமணி,<BR/><BR/>//ரிஷான் நல்லா இருக்கு உங்கள் கவிதை//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-67630379695001152712009-03-03T18:25:00.000+03:002009-03-03T18:25:00.000+03:00அன்பின் செல்வேந்திரன்,//தீராநதி வாசித்தேன். அ. முத...அன்பின் செல்வேந்திரன்,<BR/><BR/>//தீராநதி வாசித்தேன். அ. முத்துலிங்கம் தாம் எழுதும் பத்தியில் தங்களைக் குறிப்பிட்டிருந்தார் 'நல்ல கவிஞரென'. அந்த மாபெரும் எழுத்தாளரின் அபிப்ராயம் உங்கள் தோள்கள் மீது புகுத்தி இருக்கும் சுமையை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பகிர்ந்து கொள்ள தோண்றியது. சொல்லிவிட்டேன். வாழ்த்துக்கள்! //<BR/><BR/>என்னை மகிழ வைக்கும்படியான செய்தியொன்றை எழுதிச் சென்றிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே நான் பெரிது மதிக்கும் எழுத்தாளர் என்னில் பெரும் பொறுப்பைச் சுமத்தியிருக்கிறார். அந் நம்பிக்கை சிதறாது நான் பாதுகாக்கவேண்டும்.. முயல்கிறேன் !<BR/><BR/>வருகைக்கும் தகவலுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-15050674565262836292009-03-03T18:22:00.000+03:002009-03-03T18:22:00.000+03:00அன்பின் நிர்ஷன்,//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஏத...அன்பின் நிர்ஷன்,<BR/><BR/>//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.<BR/><BR/>ஏதோ மனதை உறுத்துகிறது.//<BR/><BR/>நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன். நலம்தானே ?<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-45231876124449605592009-03-03T18:21:00.000+03:002009-03-03T18:21:00.000+03:00அன்பின் நண்பர் மாதவராஜ்,//துயரமும் கொப்பளிக்கிறது....அன்பின் நண்பர் மாதவராஜ்,<BR/><BR/>//துயரமும் கொப்பளிக்கிறது. பணியாத நம்பிக்கைகளும் துளிர்க்கிறது<BR/><BR/>வாழ்த்துக்கள் நண்பரே!//<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-74222203857017472862009-03-03T18:20:00.000+03:002009-03-03T18:20:00.000+03:00அன்பின் நண்பர் கானாபிரபா,//valaikalin varikalaaga ...அன்பின் நண்பர் கானாபிரபா,<BR/><BR/>//valaikalin varikalaaga irukkiRathu. thanks//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-74245830449909330922009-03-03T08:58:00.001+03:002009-03-03T08:58:00.001+03:00//தாய்மண் குறித்த நம்பிக்கைகள் வழிநடத்த சாவு...//தாய்மண் குறித்த<BR/> நம்பிக்கைகள் வழிநடத்த<BR/> சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்<BR/> உன்னைப் போல//<BR/><BR/> <BR/> <BR/>அதுதான் எங்கள் 'மண்'.....<BR/><BR/><BR/> // நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )//<BR/><BR/> <BR/>ரிஷான் இந்தப்பத்திரிகையில் தானே உதவி ஆசிரியராக இருந்தார் தியாகி முத்துக்குமார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-6305722398041614142009-03-03T08:58:00.000+03:002009-03-03T08:58:00.000+03:00அருமை ரிசான்அருமை ரிசான்Anonymousnoreply@blogger.com