tag:blogger.com,1999:blog-8019929644779594835.post8359714380829658519..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: எனக்கே எனக்கானதாக மட்டும்..!M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-91334850393893383802008-10-12T11:52:00.000+03:002008-10-12T11:52:00.000+03:00அன்பின் வாணி,விடுமுறையில் இருந்தேன் :))மீண்டும் பட...அன்பின் வாணி,<BR/><BR/>விடுமுறையில் இருந்தேன் :))<BR/>மீண்டும் படித்து பாராட்டியமைக்கு நன்றிப்பா :)))M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-6768842208326359062008-10-12T11:51:00.001+03:002008-10-12T11:51:00.001+03:00அன்பின் தமிழன்,கருத்துக்கு நன்றி நண்பரே :)அன்பின் தமிழன்,<BR/><BR/>கருத்துக்கு நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-45985434010566335552008-10-12T11:51:00.000+03:002008-10-12T11:51:00.000+03:00ஹய்ய்யா ரிஷான்ன்ன்ன்ன்ன்!! :)))))எங்கப்பா போனீங்...ஹய்ய்யா ரிஷான்ன்ன்ன்ன்ன்!! :)))))<BR/><BR/>எங்கப்பா போனீங்க?? :)<BR/><BR/>இது நான் முன்னாடியே படிச்ச கவிதைதான் என்றாலும், எப்போதும்போல்<BR/>படிக்க படிக்க கவிதையில் இருக்கும் இந்த வித்தியாசமான அனுகுமுறை<BR/>பாரட்டுக்குரியது...<BR/><BR/>////எழுதவேண்டுமென்ற பொழுதில்<BR/><BR/>பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்<BR/>வரைவதற்கான வண்ணங்களைக்<BR/>கலந்த விரல்களை<BR/>வளைத்துச் சிதைத்தாய்,<BR/>பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே<BR/>நானூமை என<BR/>சொல்லிச் சொல்லி ரசித்தாய் /////<BR/><BR/>இந்தக் கவிதையில் எனக்கு ரொம்ம்பப் ப்டிச்ச வரிகள் இது..<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>வாணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-79699071854900799662008-10-12T11:50:00.000+03:002008-10-12T11:50:00.000+03:00அழமான வார்த்தைகளில்என்னை கலங்கவைத்தமைக்குஎன்ன சொல்...அழமான வார்த்தைகளில்<BR/>என்னை கலங்கவைத்தமைக்கு<BR/>என்ன சொல்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-41711877491704435592008-10-12T11:49:00.001+03:002008-10-12T11:49:00.001+03:00அன்பின் சிவா,அன்பான பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்க...அன்பின் சிவா,<BR/><BR/>அன்பான பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-24607361181110457622008-10-12T11:49:00.000+03:002008-10-12T11:49:00.000+03:00அன்பின் நண்பன்,மிக நீண்ட நாட்களின் பின்னர் உங்களை ...அன்பின் நண்பன்,<BR/><BR/>மிக நீண்ட நாட்களின் பின்னர் உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.<BR/>அதிக வார்த்தைகளோ, காத்திரமான சொற்களோ அற்ற கவிதைகள் ஈழ இலக்கியத்தில் ஒதுக்கப்படும் அபாயங்கள் அதிகம் நண்பன். அதனால் தான்.<BR/>அன்பான கருத்துக்கு நன்றி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-25247801590364333822008-10-12T11:48:00.001+03:002008-10-12T11:48:00.001+03:00அன்பின் சுரேஷ் அண்ணா,கருத்துக்கு மிகவும் நன்றி அண்...அன்பின் சுரேஷ் அண்ணா,<BR/><BR/>கருத்துக்கு மிகவும் நன்றி அண்ணா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-14856216949047481292008-10-12T11:48:00.000+03:002008-10-12T11:48:00.000+03:00அன்பின் விஷ்ணு,கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் ம...அன்பின் விஷ்ணு,<BR/><BR/>கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46114602985712352432008-10-12T11:47:00.001+03:002008-10-12T11:47:00.001+03:00இந்த கவிதையில் உள்ள வரிகளில் இருப்பது வெறும் வார்த...இந்த கவிதையில் உள்ள வரிகளில் இருப்பது வெறும் வார்த்தைகளல்ல.. உணர்ச்சிகள்...அருமையான கவிதைகள் ரிஷான்.. வாழ்த்துகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-81139106351770418402008-10-12T11:47:00.000+03:002008-10-12T11:47:00.000+03:00நன்றாகத் தான் இருக்கிறது.என்றாலும் அதிகமான வரிகள்,...நன்றாகத் தான் இருக்கிறது.<BR/><BR/>என்றாலும் அதிகமான வரிகள், சொற்கள். தொடர்ந்து அடுக்கப்படும் அகோரங்கள்.<BR/><BR/>கவிதையை இன்னமும் சற்று இறுக்கமானதாக, அதிக வார்த்தைகளற்ற<BR/>தொகுப்பாக்குங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-79222535936031053592008-10-12T11:46:00.000+03:002008-10-12T11:46:00.000+03:00நன்றாக் எழுதியுள்ளீர் தம்பிஅன்புடன்என் சுரேஷ்நன்றாக் எழுதியுள்ளீர் தம்பி<BR/><BR/>அன்புடன்<BR/>என் சுரேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-74193766120724823322008-10-12T11:45:00.000+03:002008-10-12T11:45:00.000+03:00கவிதை மிக அழகாக இருக்கிறது ...நல்ல அர்த்தமுள்ள வரி...கவிதை மிக அழகாக இருக்கிறது ...நல்ல அர்த்தமுள்ள வரிகளோடு ....<BR/>அன்பின் ரிஷான் அவர்களே ..வாழ்த்துக்கள்<BR/><BR/>அன்புடன்<BR/>விஷ்ணுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-87486561739636183812008-10-01T10:28:00.001+03:002008-10-01T10:28:00.001+03:00அன்பின் பூங்குழலி,உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கி...அன்பின் பூங்குழலி,<BR/><BR/>உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.<BR/>அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-71979118613665893042008-10-01T10:28:00.000+03:002008-10-01T10:28:00.000+03:00அன்பின் பாஸ்கர்,நன்றி இனிய நண்பா :))அன்பின் பாஸ்கர்,<BR/>நன்றி இனிய நண்பா :))M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-16368482415800769392008-10-01T10:27:00.000+03:002008-10-01T10:27:00.000+03:00எத்தனை அற்புதமாயிருக்கிறது என சொல்ல வார்த்தைகள் போ...எத்தனை அற்புதமாயிருக்கிறது என சொல்ல வார்த்தைகள் போதவில்லை ...<BR/>ஒவ்வொரு சொல்லும் பொருளேந்தி....விலகலோ சுட்டிக் காட்ட யாருமில்லாமல் <BR/>எத்தனை ஆழ்ந்த பொருள்.நிச்சயம் உங்கள் படைப்புகளை பதிப்பிக்க வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-21452833218727857932008-10-01T10:26:00.000+03:002008-10-01T10:26:00.000+03:00ஆழ்ந்த விளக்கம்! அழகு.ஆழ்ந்த விளக்கம்! அழகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-84467630168359959692008-05-27T10:09:00.000+03:002008-05-27T10:09:00.000+03:00அன்பின் ஷைலஜா அக்கா,//இப்போதான் ப்டிச்சேன் ....மனச...அன்பின் ஷைலஜா அக்கா,<BR/><BR/>//இப்போதான் ப்டிச்சேன் ....மனசை தொட்டுவிட்டதே.......வார்த்தை தேர்வு கச்சிதம் தம்பி.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-41823299283886993202008-05-27T10:07:00.000+03:002008-05-27T10:07:00.000+03:00அன்பின் தூயாவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...அன்பின் தூயா<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-78808224082856406272008-05-27T10:06:00.000+03:002008-05-27T10:06:00.000+03:00அன்பின் முரளிகண்ணன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...அன்பின் முரளிகண்ணன்,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-73404627325460508522008-05-27T10:05:00.000+03:002008-05-27T10:05:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//ஒரு தேவதையின் கலைந்த கனவுகள் ...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//ஒரு தேவதையின் கலைந்த கனவுகள் விதவையான பின் துளிர் விடத் தொடங்குவதை வித்தியாசமாகச் சொல்கிறது கவிதை.<BR/>சரியாகத்தான் புரிந்திருக்கிறேனா?//<BR/><BR/>மிகச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள்.<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-20594901652789006352008-05-25T09:16:00.000+03:002008-05-25T09:16:00.000+03:00ரிஷான்இப்போதான் ப்டிச்சேன் ....மனசை தொட்டுவிட...ரிஷான்<BR/><BR/><BR/>இப்போதான் ப்டிச்சேன் ....மனசை தொட்டுவிட்டதே.......வார்த்தை தேர்வு கச்சிதம் தம்பி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-27511479640639581612008-05-25T07:29:00.000+03:002008-05-25T07:29:00.000+03:00சகோதரா, கவிதை நிச்சயம் படிப்பவரை சோகத்தில் ஆழ்த்து...சகோதரா, கவிதை நிச்சயம் படிப்பவரை சோகத்தில் ஆழ்த்தும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-49859304730635343782008-05-25T05:52:00.000+03:002008-05-25T05:52:00.000+03:00\\ஒரு பக்கம் எனது கவிதைகள்,மறு பக்கம் எனது வண்ணங்க...\\ஒரு பக்கம் எனது கவிதைகள்,<BR/>மறு பக்கம் எனது வண்ணங்கள்<BR/>எனத் துணையாய்க் கொண்டு<BR/>பாடிக்கொண்டிருக்கிறேன் \\ <BR/>கவிதையைப்படித்ததும் மனசு கனமாயிருச்சுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-70555739947421021372008-05-24T19:41:00.000+03:002008-05-24T19:41:00.000+03:00ஒரு தேவதையின் கலைந்த கனவுகள் விதவையான பின் துளிர்...ஒரு தேவதையின் கலைந்த கனவுகள் விதவையான பின் துளிர் விடத் தொடங்குவதை வித்தியாசமாகச் சொல்கிறது கவிதை.<BR/>சரியாகத்தான் புரிந்திருக்கிறேனா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-25457252145960390532008-05-17T10:46:00.000+03:002008-05-17T10:46:00.000+03:00அன்பின் நிர்ஷன்,உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்வைத...அன்பின் நிர்ஷன்,<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்வைத் தருகிறது.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com