tag:blogger.com,1999:blog-8019929644779594835.post4166396424129554316..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: புதைகுழி வீடு !M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-78376450033031440792008-08-27T17:18:00.000+03:002008-08-27T17:18:00.000+03:00அன்பின் பஹீமா ஜஹான்,//"இலங்கை நாடு எம் நாடுஇனிய எங...அன்பின் பஹீமா ஜஹான்,<BR/><BR/>//"இலங்கை நாடு எம் நாடு<BR/>இனிய எங்கள் தாய் நாடு<BR/>அழகு மலைகள் நிறை நாடு<BR/>ஆறுகள் பாய்வது எம்நாடு"//<BR/><BR/>சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்தது. இன்னும் பாடத்திட்டத்தில் இப்பாடல் இருக்கிறதா என்ன? இருப்பின், எந்த உண்மைகளைச் சுமந்து இவ்வரிகளை உச்சரிக்கப் போகிறோம்?<BR/><BR/>:(((((((((((((((((((((<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-11694773066284463122008-08-23T19:11:00.000+03:002008-08-23T19:11:00.000+03:00ஹ்ம்"இலங்கை நாடு எம் நாடு இனிய எங்கள் தாய் நாடு அழ...ஹ்ம்<BR/><BR/>"இலங்கை நாடு எம் நாடு <BR/>இனிய எங்கள் தாய் நாடு <BR/>அழகு மலைகள் நிறை நாடு <BR/>ஆறுகள் பாய்வது எம்நாடு"<BR/><BR/>:(((((((((((((((((((((ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-3075567535897202312008-08-22T18:12:00.000+03:002008-08-22T18:12:00.000+03:00அன்பின் காஞ்சனா ராதாகிருஷ்ணன்,//ஒவ்வொரு வரியும் அ...அன்பின் காஞ்சனா ராதாகிருஷ்ணன்,<BR/><BR/>//ஒவ்வொரு வரியும் அருமை..பாராட்டுக்கல் ரிஷான்//<BR/><BR/>வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-40322578354552737022008-08-22T18:11:00.000+03:002008-08-22T18:11:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//ஆழ்மனதின் வலி வேதனை இவை ஓங்கி...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//ஆழ்மனதின் வலி வேதனை இவை ஓங்கிக் கேட்கின்ற கேள்வி.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-52892025629900614432008-08-22T18:10:00.000+03:002008-08-22T18:10:00.000+03:00அன்பின் KRS,//புதைகுழி வீடு, இன்பப் புதையல் வீடாக ...அன்பின் KRS,<BR/><BR/>//புதைகுழி வீடு, இன்பப் புதையல் வீடாக மாற வேண்டும்! நல்லூரான் நினைவில் இது ஊற வேண்டும்!//<BR/><BR/>உங்கள் பிரார்த்தனைதான் எம் அனைவரினதும் வேண்டுதல்களாக இருக்கின்றன. சீக்கிரமே இவை பலிக்கட்டும்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-6783371849971951102008-08-22T18:08:00.000+03:002008-08-22T18:08:00.000+03:00அன்பின் கானாபிரபா,//உங்கள் கவிதை அப்துல் ஜபார் ஐயா...அன்பின் கானாபிரபா,<BR/><BR/>//உங்கள் கவிதை அப்துல் ஜபார் ஐயாவின் குரலில் இன்னும் வலியை வலிமையாகப் பதிகின்றது. இதை நமது வானொலியிலும் நாளை ஒலிபரப்புச் செய்கின்றேன். //<BR/><BR/>என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கும் உங்கள் செய்கைக்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் நண்பரே..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-75999725587218339922008-08-21T13:43:00.000+03:002008-08-21T13:43:00.000+03:00ஒவ்வொரு வரியும் அருமை..பாராட்டுக்கல் ரிஷான்ஒவ்வொரு வரியும் அருமை..பாராட்டுக்கல் ரிஷான்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-521827316698212952008-08-21T13:34:00.000+03:002008-08-21T13:34:00.000+03:00//நான் சொன்னபடி கட்டியஉன் வீட்டுக்கும்என் தாய்தேசத...//நான் சொன்னபடி கட்டிய<BR/>உன் வீட்டுக்கும்<BR/>என் தாய்தேசத்துக்கும் <BR/>என்ன வித்தியாசம் இன்று?//<BR/><BR/>ஆழ்மனதின் வலி வேதனை இவை ஓங்கிக் கேட்கின்ற கேள்வி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-78097030147318298432008-08-21T13:33:00.000+03:002008-08-21T13:33:00.000+03:00//இதை நமது வானொலியிலும் நாளை ஒலிபரப்புச் செய்கின்ற...//இதை நமது வானொலியிலும் நாளை ஒலிபரப்புச் செய்கின்றேன்.<BR/>//<BR/><BR/>காபி அண்ணாச்சி...சூப்பர்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-19938652703551581172008-08-21T13:32:00.000+03:002008-08-21T13:32:00.000+03:00இந்தக் கவிதையை எத்தனை முறை வாசித்திருப்பேன்-னு எனக...இந்தக் கவிதையை எத்தனை முறை வாசித்திருப்பேன்-னு எனக்கே தெரியாது! <BR/>ஏதாச்சும் சொல்லும் முன்னர், அப்படியே மனம் கனத்துப் போய் சொல்லாமல் போய் விடுவேன்! <BR/>அதுவும் இந்திய சுதந்திர நாள் அன்று இடப்பட்ட கவிதையின் டைமிங்!<BR/><BR/>ஆனால் இன்று படிக்காமல், திரு அப்துல் ஜபாரின் குரலில் கேட்டு மட்டுமே விட்டு, பின்னூட்டுகிறேன்! <BR/><BR/>புதைகுழி வீடு, இன்பப் புதையல் வீடாக மாற வேண்டும்! நல்லூரான் நினைவில் இது ஊற வேண்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-26102813224866954162008-08-21T13:09:00.000+03:002008-08-21T13:09:00.000+03:00வணக்கம் ரிஷான்உங்கள் கவிதை அப்துல் ஜபார் ஐயாவின் ...வணக்கம் ரிஷான்<BR/><BR/>உங்கள் கவிதை அப்துல் ஜபார் ஐயாவின் குரலில் இன்னும் வலியை வலிமையாகப் பதிகின்றது. இதை நமது வானொலியிலும் நாளை ஒலிபரப்புச் செய்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-61345641815165534082008-08-21T10:33:00.000+03:002008-08-21T10:33:00.000+03:00அன்பின் ரகசிய சிநேகிதி,எனது வலைத்தளத்துக்கான உங்கள...அன்பின் ரகசிய சிநேகிதி,<BR/><BR/>எனது வலைத்தளத்துக்கான உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.<BR/>உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<BR/><BR/>//உடல் நடுங்கும் வார்த்தைகள்.. கவிதைகளாக உருவெடுத்து மிரட்டும் குரலின் உச்சம்.. தனியாத கோபத்தைக் கொன்று கிழிக்கும் இந்தக் கவிதை நன்று..<BR/>தொடருங்கள்..//<BR/><BR/>அழகான வரிகளில் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-15628402433480730812008-08-21T06:08:00.000+03:002008-08-21T06:08:00.000+03:00உடல் நடுங்கும் வார்த்தைகள்.. கவிதைகளாக உருவெடுத்து...உடல் நடுங்கும் வார்த்தைகள்.. கவிதைகளாக உருவெடுத்து மிரட்டும் குரலின் உச்சம்.. தனியாத கோபத்தைக் கொன்று கிழிக்கும் இந்தக் கவிதை நன்று..<BR/>தொடருங்கள்..ரகசிய சிநேகிதிhttps://www.blogger.com/profile/04329637503825186388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46764009226367681842008-08-18T11:35:00.000+03:002008-08-18T11:35:00.000+03:00அன்பின் திவ்யா,//உங்கள் எழுத்தின் செழுமை வியப்பில்...அன்பின் திவ்யா,<BR/><BR/>//உங்கள் எழுத்தின் செழுமை வியப்பில் ஆழ்த்துகிறது ரிஷான்,<BR/>மனதை கணமாக்கும் வரிகள்:( //<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5304144605905016842008-08-18T11:34:00.000+03:002008-08-18T11:34:00.000+03:00அன்பின் ஜி,////வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தி...அன்பின் ஜி,<BR/><BR/>////வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்//<BR/><BR/>Oru repeat ithukku.. ///<BR/><BR/>:).<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-75721355200371269822008-08-18T11:33:00.000+03:002008-08-18T11:33:00.000+03:00அன்பின் சக்தி,//உங்கள் எழுத்தின் ஆழத்தில் , என் நா...அன்பின் சக்தி,<BR/><BR/>//உங்கள் எழுத்தின் ஆழத்தில் , என் நாசி நுகர்கிறது.. ரத்த வாடையும்,பிணவாடையையும்.....//<BR/><BR/>இந்த எழுத்துக்கள் உங்கள் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறதென எண்ணுகிறேன்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-27430155701391435792008-08-18T11:31:00.000+03:002008-08-18T11:31:00.000+03:00அன்பின் கவிநயா,//ஒவ்வொரு வரியும் படிக்கையிலேயே நெஞ...அன்பின் கவிநயா,<BR/><BR/>//ஒவ்வொரு வரியும் படிக்கையிலேயே நெஞ்சில் வலி சேர்த்து கண்ணில் குருதி பெருக வைக்கிறது :( படமும் மிகப் பொருத்தம். விரைவில் நாட்டில் அமைதி நிலவ என்னால் ஆனது பிரார்த்தனைகள் மட்டுமே.//<BR/><BR/>இதுபோன்ற அன்புள்ளங்களின் பிரார்த்தனைகளாலாவது சீக்கிரம் அமைதி நிலவட்டும்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-46921888440034029722008-08-18T11:30:00.000+03:002008-08-18T11:30:00.000+03:00// மதுரையம்பதி said... //வயதுக்கு மீறிய ஆளுமை உ...// மதுரையம்பதி said...<BR/><BR/> //வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்//<BR/><BR/> repeateeeeeeeeeeeeeeee //<BR/><BR/>:)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-3593786639968659852008-08-18T11:29:00.000+03:002008-08-18T11:29:00.000+03:00//ஆடுமாடு said... உள்ளே இழுத்துச்சென்று கூறு போ...//ஆடுமாடு said...<BR/><BR/> உள்ளே இழுத்துச்சென்று கூறு போடுகிறது உங்கள் வரிகள்.<BR/><BR/> வாழ்த்துகள்.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-43769922292205296442008-08-18T11:28:00.000+03:002008-08-18T11:28:00.000+03:00அன்பின் நிர்ஷன்,//ரிஷான்,பாராட்டுக்கள் ரிஷான். யுத...அன்பின் நிர்ஷன்,<BR/><BR/>//ரிஷான்,<BR/>பாராட்டுக்கள் ரிஷான். யுத்த வெறியின் கொடூரக் கோரத்தை விரக்தியின் ஆழத்திலிருந்து நோக்கி எழுதியிருக்கிறீர்கள்.<BR/>கவிதையின் ஆழம், தேசம்படும்பாட்டை வலியோடு கண்ணை நனைக்கிறது.//<BR/><BR/>பார்த்துக் கேட்டு வளர்ந்த சோகம், எழுத்தின் முதுகில் ஏறியிருக்கிறது. அவ்வளவுதான் நண்பா :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-41334228429795796042008-08-18T11:26:00.000+03:002008-08-18T11:26:00.000+03:00அன்பின் கானாபிரபா,//வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழ...அன்பின் கானாபிரபா,<BR/><BR/>//வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான் //<BR/><BR/>உங்கள் சாதனைகளோடு பார்க்கும்போது இது ஒன்றுமேயில்லை.. :)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-74700893959606565922008-08-18T11:25:00.000+03:002008-08-18T11:25:00.000+03:00அன்பின் கோகுலன்,//இந்த கவிதையை இணைய இதழில் ஏற்கனவே...அன்பின் கோகுலன்,<BR/><BR/>//இந்த கவிதையை இணைய இதழில் ஏற்கனவே வாசித்தேன்.. என்ன சொலவதென்றே தெரியவில்லை..//<BR/><BR/>பிரவாகம் ஆண்டுமலர் மற்றும் கீற்றில் பிரசுரமானது.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-76563162449547612212008-08-18T11:24:00.000+03:002008-08-18T11:24:00.000+03:00//smilingsmilers said... Miga arumai!!Innum the...//smilingsmilers said...<BR/><BR/> Miga arumai!!Innum thezhivaga irunthirun thaal rasipatharku nandraga irunthirukum. It's really Amazing!!! //<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-56709669005356818602008-08-18T11:22:00.000+03:002008-08-18T11:22:00.000+03:00அன்பின் இளையகவி,//இப்படி ஒரு கவிதயை கண்டதில்லை யாம...அன்பின் இளையகவி,<BR/><BR/>//இப்படி ஒரு கவிதயை கண்டதில்லை யாம். ரணங்களும் ரத்ததையுமே கண்டு வளரும் இலங்கையில் அமைதி தவழ இறைவனை பிராத்திப்போம்.//<BR/><BR/>நிச்சயமாக...!<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-6377939700021845582008-08-16T07:23:00.000+03:002008-08-16T07:23:00.000+03:00உங்கள் எழுத்தின் செழுமை வியப்பில் ஆழ்த்துகிறது ரிஷ...உங்கள் எழுத்தின் செழுமை வியப்பில் ஆழ்த்துகிறது ரிஷான்,<BR/>மனதை கணமாக்கும் வரிகள்:(Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com